Skip to content

தமிழகம்

கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு…7 தனிப்படைகள் அமைப்பு..

  • by Authour

கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 25ம் தேதி காந்திபுரம் பகுதியில் வீட்டு… Read More »கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு…7 தனிப்படைகள் அமைப்பு..

திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச… Read More »திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு வெல்டிங் பணிக்காக வேதிப்பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து இன்று… Read More »கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

சூரியனின் மாற்றத்தை முன்கூட்டியே கண்டறியும் ஆதித்யா 1 செயற்கைக்கோள்…. விஞ்ஞானி மயில்சாமி

  • by Authour

சூரியனின் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய,இந்தியா அனுப்பிய பல்லாயிரம் கோடி மதிப்பிலான செயற்கைக்கோள்களை பாதுகாக்கவும் மற்றும் பருவநிலை மாற்றம் கண்டறியவும் ஆதித்யா 1 செயற்கைக்கோள் உதவும் என்று தெரிவித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. குலசேகரப்பட்டினத்தில் இருந்து… Read More »சூரியனின் மாற்றத்தை முன்கூட்டியே கண்டறியும் ஆதித்யா 1 செயற்கைக்கோள்…. விஞ்ஞானி மயில்சாமி

திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!

மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்களால் தேவையான பரிசோதனை செய்யப்பட்டார். அதன்படி,… Read More »திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!

அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

நாகை அக்கரைப்பேட்டை சாலையில் நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கதவால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011… Read More »அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவக்கம்…

தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (70). கடந்த 22ம் தேதி கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 25ம்… Read More »தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….

பாலகன் சரஸ்வதி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

  • by Authour

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம்.   இந்த பண்டிகை தற்போது தமிழகத்திலும் பரவலாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று  நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டது.   மாணவிகள்… Read More »பாலகன் சரஸ்வதி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

காபி வித் கலெக்டர்… புதுகையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (30.08.2023) கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய்… Read More »காபி வித் கலெக்டர்… புதுகையில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்…

error: Content is protected !!