Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கைக்கு சென்று… Read More »மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

  • by Authour

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில்  மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மேயர் ,மாநகராட்சி ஆணையாளர் மறந்தனர். இதனையடுத்து… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

கல்வியை பார்ப்பது திராவிடம்.. கழிவறையை எட்டி பார்க்கிறது ஆரிய மாடல்!” – உதயநிதி பதிலடி…

  • by Authour

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவு வழங்கும்  திட்டத்தை   முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த… Read More »கல்வியை பார்ப்பது திராவிடம்.. கழிவறையை எட்டி பார்க்கிறது ஆரிய மாடல்!” – உதயநிதி பதிலடி…

விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வானதிராயன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில்  2  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்… Read More »விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

சின்ன தாராபுரம் அருகே 6 மாதமாக குடிநீர் வரவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்….

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி. வெங்கடாபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இங்கு சுமார் ஆறு மாதத்திற்கும் மேலாக குடிநீர் சரியாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆட்சியர் அலுவலகம் மற்றும்… Read More »சின்ன தாராபுரம் அருகே 6 மாதமாக குடிநீர் வரவில்லை…. காலி குடங்களுடன் சாலை மறியல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் ஜாமீன் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில்  முதன்மை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

வட்டெறிதல் போட்டியில் பட்டுக்கோட்டை பள்ளி மாணவன் முதலிடம்…. பாராட்டு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பூண்டி கல்லூரியில் 30ம் தேதி நடைப் பெற்ற மண்டல அளவிலான வட்டெறிதல் போட்டியில் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தரணிதரன் முதல் இடம் பெற்றுள்ளார்.… Read More »வட்டெறிதல் போட்டியில் பட்டுக்கோட்டை பள்ளி மாணவன் முதலிடம்…. பாராட்டு…

பள்ளிகளில் காலாண்டு தேர்வு…… அட்டவணை வெளியீடு

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற… Read More »பள்ளிகளில் காலாண்டு தேர்வு…… அட்டவணை வெளியீடு

திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஆண்டுதோறும் இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில்… Read More »திருச்சி உள்பட 25 சுங்கசாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் மேட்டூர் பகுதியில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி ரஞ்சிதா பெரம்பலூரில் உள்ள சிவா மருத்துவமனையில் செவிலியராக ஒரு மாத காலமாக பணியாற்றி வருகிறார் இன்று பணியை முடித்துவிட்டு… Read More »சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி செயின் பறிப்பு…

error: Content is protected !!