Skip to content

தமிழகம்

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புது தெரு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாணிக்கவாசகம் (30). இவர் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள பிராய்லர் கடையில் வேலை செய்து… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 71). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70). இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் நில… Read More »95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த… Read More »மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த  பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்… Read More »வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

வால்பாறை கம்மு குட்டி சாலை ரூ.46 லட்சத்தில் புதுப்பிப்பு நகர மன்ற தலைவர் நேரடி ஆய்வு…

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியான காந்தி சிலை வளாகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வழியாக ஸ்டான் மோர் சந்திப்பை அடையும் கம்மு குட்டிச்சாலை உள்ளது. இந்த சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம்… Read More »வால்பாறை கம்மு குட்டி சாலை ரூ.46 லட்சத்தில் புதுப்பிப்பு நகர மன்ற தலைவர் நேரடி ஆய்வு…

கோவையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முயை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள், ,மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கருப்பு வியாழனாக அனுசரித்து வருகின்றனர்.இதில் வியாழன் தோறும் தென்னிந்திய திருச்சபையின் ஒவ்வொரு… Read More »கோவையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முயை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

குடிபோதையில் கலெக்டர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த நபர்… பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தனது பர்ஸ் மற்றும் உடைகள் எடுத்து வந்த பையும்… Read More »குடிபோதையில் கலெக்டர் அலுவலகத்தில் அட்ராசிட்டி செய்த நபர்… பரபரப்பு…

கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த்…. பெற்றோர் நினைவிடத்தில் அஞ்சலி

  • by Authour

சூப்பர் ஸ்டார்  நடிகர் ரஜினிகாந்த்  நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள்… Read More »கிருஷ்ணகிரியில் ரஜினிகாந்த்…. பெற்றோர் நினைவிடத்தில் அஞ்சலி

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில் 4 பேர் அதிமுக, ஒருவர் சுயேச்சை. மற்ற அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்.… Read More »நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

error: Content is protected !!