Skip to content

தமிழகம்

ஓபிஎஸ்-ரஜினி திடீர் சந்திப்பு…

  • by Authour

சென்னை ,போயன் கார்டனில் ரஜினி வீட்டில்  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரஜினியை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பல்வேறு விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர். பின்னர் ரஜினிக்கு ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்தார்.… Read More »ஓபிஎஸ்-ரஜினி திடீர் சந்திப்பு…

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பினை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது… இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா  தி.மு.க. பவள விழா ஆண்டு கழக… Read More »தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….

குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட… Read More »குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட திட்டப் பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி, MGNREGS மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் என… Read More »அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

  • by Authour

விக்ரம், மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் என இவர் பேசிய… Read More »பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விட்ட போதிலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி… Read More »தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா எல்-1…. 125 நாள் பயணம் வெற்றி பெறுமா…?…

  • by Authour

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1… Read More »சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா எல்-1…. 125 நாள் பயணம் வெற்றி பெறுமா…?…

கரூர் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியில் கல்லூரி மாணவிகள்….

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் தனியார் மகளிர் கல்லூரி, தனியார் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம்… Read More »கரூர் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியில் கல்லூரி மாணவிகள்….

4 வயது சிறுமி 3 மணி நேரம் ஆங்கில கதை புத்தகம் படித்து நோபல் உலக சாதனை…

கோவை புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன்,நதியா தம்பதியனரின் இளைய மகள் நிகிதா மெலிசா.  4  வயதே ஆன நிகிதா தற்போது எல்.கே.ஜி.வகுப்பு செல்ல துவங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வயது குழந்தைகள் ஆங்கில எழுத்துக்களான ஏ.பி.சி.படித்து… Read More »4 வயது சிறுமி 3 மணி நேரம் ஆங்கில கதை புத்தகம் படித்து நோபல் உலக சாதனை…

error: Content is protected !!