Skip to content

தமிழகம்

ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல்…

  • by Authour

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில்… Read More »ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல்…

தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

வாழ்க்கையில் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஜீன்கள் கோளாறு, உணவு முறைகள் என சொல்லப்படுகிறது. அதே போல விபத்துகளில் கை, கால்களை இழப்பது பலரது சூழ்நிலையால் ஏற்படுகிறது. இப்படி நிகழ்ந்த ஒருவர் தான் நேற்றைய தினம் கோவை… Read More »தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

குறுவைப் பயிர்கள் 10000 ஏக்கரில் தண்ணீர் இல்லாததால் பதறாக மாறும் அவலம்….

  • by Authour

இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதன் காரணமாக மாவட்டம் முழுவதும 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருக்குவளை,சூரமங்கலம்,… Read More »குறுவைப் பயிர்கள் 10000 ஏக்கரில் தண்ணீர் இல்லாததால் பதறாக மாறும் அவலம்….

ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..

  • by Authour

சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). பட அதிபரான இவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.… Read More »ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..

பிரபல குணசித்திர நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்

  • by Authour

சன் டிவியில் ஔிபரப்பாகும்  எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் மாரிமுத்து(57). இவர் இன்று டப்பிங் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  தமிழில் வாலி, உதயா, ஜெயிலர், பரியேறும்… Read More »பிரபல குணசித்திர நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்

மணல் லாரிகள் கடைவீதியில் வருவதற்கு எதிர்ப்பு… கடையடைப்பு போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் கடைவீதி வழியாக அதிக பாரத்துடன் மணல் லாரிகள் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கல் காவல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார்… Read More »மணல் லாரிகள் கடைவீதியில் வருவதற்கு எதிர்ப்பு… கடையடைப்பு போராட்டம்…

நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள்… Read More »நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில்… Read More »ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை

  • by Authour

தமிழக அரசு சார்பில் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை… Read More »விநாயகர் சதுர்த்தி……ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

error: Content is protected !!