Skip to content

தமிழகம்

விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

  • by Authour

நடிகை விஜயலட்மி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்தார்.  பல முறை கருவுற்ற நிலையிலும் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்தார்.… Read More »விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

முன்விரோதம் காரணமாக திமுக மீது துப்பாக்கி சூடு… காரணம் என்ன?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் மகன் தியாக இளையராஜா (46).  திமுக பிரமுகர், தற்போது மணவாளநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.… Read More »முன்விரோதம் காரணமாக திமுக மீது துப்பாக்கி சூடு… காரணம் என்ன?

வழிப்பறி வழக்கில் அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்காங்கன்னி பகுதியை சேர்ந்தவர் ஜான்பென்னி,49,. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன் குமார்,22, இவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து கடந்த மாதம் 11ம் தேதி விடுவிக்கப்பட்டார்.… Read More »வழிப்பறி வழக்கில் அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவு

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுதிருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10-நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர் பவனி நேற்றிரவு வெகு விமரிசையாக… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவு

திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது….

திருச்சி மாநகர் மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக… Read More »திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது….

சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 08 வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் சோதனைச் சாவடியில் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்லக்கூடாது என வனத்துறை தடை செய்து கடந்த ஒரு வார… Read More »சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

  • by Authour

புதுகை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் அறந்தாங்கி வருவாய் கொட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ்,… Read More »புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை இன்று (08.09.2023)… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு சேமிப்பு கிடங்கு திறப்பு….

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Authour

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

error: Content is protected !!