Skip to content

தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு……

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 09.09.2023 மற்றும் 10.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு……

விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர்…

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக… Read More »விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர்…

திருச்சி அருகே அரசு ஒப்பந்த ஊழியர் தற்கொலை…போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கசாவடி பகுதியில் உள்ள ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் 43 வயதான ராமதாஸ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருச்சி அரசுமருத்துவமனையில் ஒப்பந்த… Read More »திருச்சி அருகே அரசு ஒப்பந்த ஊழியர் தற்கொலை…போலீசார் விசாரணை.

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 080… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

விநாயகர் சதுர்த்தி….. திருச்சி அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்…

  • by Authour

தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றாகும் . கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே வெகுவிமரிசையாக… Read More »விநாயகர் சதுர்த்தி….. திருச்சி அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்…

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம்

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்… Read More »விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி கூட்டம்

சனாதனம் ஒழிப்பு….. ஆட்சியே போனாலும் கவலையில்லை… அமைச்சர் உதயநிதி ஆவேசம்

ஜி-20 உச்சி மாநாடு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு… Read More »சனாதனம் ஒழிப்பு….. ஆட்சியே போனாலும் கவலையில்லை… அமைச்சர் உதயநிதி ஆவேசம்

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் , மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். … Read More »உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

சென்னை நியூ பெருங்களத்தூர் தங்கராஜ் நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மனைவி  ராதிகா (51 ). இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து சுவாமிமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டி கடந்த… Read More »பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… 24 மணி நேரத்தில் வாலிபர்கள் கைது….

அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

  • by Authour

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு மேலும் 4 அணு… Read More »அணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்கிறது

error: Content is protected !!