Skip to content

தமிழகம்

இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்… Read More »இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்…. முதல்வர் அறிவிப்பு

வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை  ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் – வசந்தி தம்பதியினர். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமடைந்த வசந்திக்கு நேற்று இரவு… Read More »வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

ஒரு வாரம் மிதமான மழை இருக்கும்..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-09-2023 மற்றும் 11-09-2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்… Read More »ஒரு வாரம் மிதமான மழை இருக்கும்..

முதல்வர் குறித்து அவதூறு.. சிவிஎஸ் மீது வழக்கு..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின்… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. சிவிஎஸ் மீது வழக்கு..

கடலூர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம், மங்களுர்பேட்டை கிராமம், தெற்குத்தெரு ரமேஷ்-விஜி தம்பதியினரின் மூன்றாவது மகன் நமச்சிவாயம்(24). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவில் ஸ்பதியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே ஊர்,… Read More »கடலூர் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் -அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று பிரிவுகளாக மெகா மாறத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் சமயபுரம் கூத்துர் அருகில் இருந்து தொடங்கியது. இதனை திருச்சி… Read More »உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் -அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமிதரிசனம்…

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் வள்ளலார் கோயில் எனப்படும் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீ வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது. மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடக்கே உத்தர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளலாக ஞானத்தை அள்ளித்தரும் பெருமானாக வதான்யேஸ்வரர்… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமிதரிசனம்…

நாகையில் உயிரிழந்த சக காவலருக்கு நிதியுதவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்..

  • by Authour

நாகப்பட்டினத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார் அவரின் குடும்பத்தினருக்கு மறைந்த ரமேஷ் உடன் 1993 ஆண்டில் ஒன்றாக பணியில் சேர்ந்த… Read More »நாகையில் உயிரிழந்த சக காவலருக்கு நிதியுதவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்..

காங் எம்எல்ஏவை பார்த்து “வெட்கம்” என்று கூறிய ப.சிதம்பரம்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.29.70 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள், எம்பி நிதியில் கட்டப்பட்ட நூலகக் கட்டிடம் ஆகியவற்றை ப.சிதம்பரம் நேற்று… Read More »காங் எம்எல்ஏவை பார்த்து “வெட்கம்” என்று கூறிய ப.சிதம்பரம்..

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….வைரல்….

  • by Authour

தமிழ், தெலுங்கு, ஹிந்தி  ஆகிய மொழிகளிள் உருவாகும்  திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர்  திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபத்திரம் எவ்வளவு பேசப்பட்டதோ இல்லையோ… Read More »தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….வைரல்….

error: Content is protected !!