Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது சார்பில், ஜாமீன் கேட்டு  சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

லோகேஷ் உடன் இணைந்த ரஜினி …. தலைவர் 171 போஸ்டர்…

  • by Authour

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்து. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி,… Read More »லோகேஷ் உடன் இணைந்த ரஜினி …. தலைவர் 171 போஸ்டர்…

ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரி….. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி…. போலீஸ் விசாரணை

  • by Authour

சென்னை அடுத்த உத்தண்டியில் நேற்று  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம்  இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.  மொத்தம் 50 ஆயிரம் பேர்… Read More »ஏ.ஆர் ரஹ்மான் கச்சேரி….. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி…. போலீஸ் விசாரணை

பிராய்லர் கோழியில் நாட்டுக்கோழி ஊட்டசத்து என்பது வதந்தி….

  • by Authour

பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி – பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பின் சார்பாக நமது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு – பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து – தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று… Read More »பிராய்லர் கோழியில் நாட்டுக்கோழி ஊட்டசத்து என்பது வதந்தி….

இந்தியா பெயரை மாற்றக்கூடாது…. மயிலாடுதுறையில் தேமுதிக பிரேமலதா

  • by Authour

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக்கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வதான்யேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு நடத்தினார். அவருடன் பக்தர்கள் பலர் செல்பி… Read More »இந்தியா பெயரை மாற்றக்கூடாது…. மயிலாடுதுறையில் தேமுதிக பிரேமலதா

ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தான போற்றுதலுக்குரியது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக அவர்கள் செய்த சேவை மிகவும் போற்றத்தக்கது.… Read More »ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது …

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (11.9.2023) திடீர் ஆய்வு செய்தார்.… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு….

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி… Read More »மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

error: Content is protected !!