Skip to content

தமிழகம்

பொது அமைதிக்கு குந்தகம்……ஹெச். ராஜா மீது … திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

  • by Authour

அமைச்சர் உதயநிதியை கண்டித்து திருச்சி திருவானைக்காவல் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் அருகே பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்   ஹெச்.ராஜா உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல்,… Read More »பொது அமைதிக்கு குந்தகம்……ஹெச். ராஜா மீது … திருச்சி போலீஸ் வழக்குப்பதிவு

இசை கச்சேரியில் குளறுபடி… ஏஆர் ரகுமானுக்கு…நடிகர் கார்த்தி ஆதரவு

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து… Read More »இசை கச்சேரியில் குளறுபடி… ஏஆர் ரகுமானுக்கு…நடிகர் கார்த்தி ஆதரவு

மின் கட்டண உயர்வு…தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தொழில் துறையினர் பேட்டி…

கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை… Read More »மின் கட்டண உயர்வு…தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தொழில் துறையினர் பேட்டி…

தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (12.9.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Maxivision Super… Read More »தமிழ்நாடு அரசிற்கும், மேக்சிவிஷன் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்….

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

  • by Authour

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில்… Read More »மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஸ்ரீபுரந்தான், தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர், அருள்மொழி, தா.கூடலூர், சன்னாசிநல்லூர், இலந்தைகூடம், காமரசவள்ளி, அழகியமனவாளம், கண்டிராதீர்த்தம், திருமழபாடி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு…. விவசாயிகளுக்கு அழைப்பு…

பெரம்பலூரில் சாலை மறியல்…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட வருமானவரித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்… Read More »பெரம்பலூரில் சாலை மறியல்…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது…

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல்… Read More »மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

error: Content is protected !!