Skip to content

தமிழகம்

கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில்… Read More »கோர்ட்டில் ஆஜராகி சென்றவர்களை ஓட ஓட வெட்டும் மர்ம கும்பல்…. வீடியோ

விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து மறியல்…..இந்திய கம்யூ செயலாளர் முத்தரசன் கைது

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்… Read More »மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…நீதிமன்ற பணிகள் பாதிப்பு..

திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2014 ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட மனுதாரரின்… Read More »திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

மத்திய அரசு இளைஞர்களுக்கு தொழில் கடன் வழங்க சலுகை தராமல், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்குவதாகவும், பெட்ரோல், டீசல், எண்ணெய், பருப்பு இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி…கட்டுமான அதிபர் மீது புகார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரான மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ரூ.25 கோடி… Read More »நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மோசடி…கட்டுமான அதிபர் மீது புகார்

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி…ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில்… Read More »ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி…ஐபிஎஸ் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

  • by Authour

திருச்சி மாவட்டம் உதவி கண்காணிப்பாளரின் காவல் மைய எண்ணிருக்கு 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

error: Content is protected !!