Skip to content

தமிழகம்

காவிரி விவகாரம்…. தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்? அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவிரி விவகாரம் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து… Read More »காவிரி விவகாரம்…. தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்? அமைச்சர் துரைமுருகன் பேட்டி

அலாக்கத்துறை சோதனை… மணல் குவாரிகளுக்கு 3 நாள் விடுமுறை

  • by Authour

தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும், மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், வாங்கலை… Read More »அலாக்கத்துறை சோதனை… மணல் குவாரிகளுக்கு 3 நாள் விடுமுறை

வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளி…. வீட்டோடு எரித்துக்கொலை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனியை  சேர்ந்தவர் ராஜேஷ்(45). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருந்தார்.  மனைவி செல்வி 100 நாள் வேலைக்கும், அவருடைய குழந்தைகள்… Read More »வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளி…. வீட்டோடு எரித்துக்கொலை

புதுகையில் திமுக கொடியேற்று விழா

புதுக்கோட்டை கோல்டன் நகரில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இதில் பங்கேற்று  கொடி ஏற்றிவைத்தார்.கழக மாநில விவசாய அணி துணைத்தலைவர்  த.சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை… Read More »புதுகையில் திமுக கொடியேற்று விழா

புதுகை பள்ளியில்…..பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….போலீசார் நடத்தினர்

  • by Authour

புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே  உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) காவல் ஆளினர்கள் மற்றும் கீரமங்கலம் காவல் ஆளினர்களால் குழந்தைகளுக்கு எதிரான… Read More »புதுகை பள்ளியில்…..பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்….போலீசார் நடத்தினர்

புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள எஸ். குளவாய்பட்டியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு மண் பரிசோதனை சான்றுகளை வழங்கினார். அத்துடன் … Read More »புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மருத்துவம் மற்றும்… Read More »நிபா வைரஸ்… தமிழகத்தில் கண்காணிப்பு….. அமைச்சர் மா.சு. பேட்டி

அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

தமிழக சட்டமன்றம்  வரும் அக்டோபர் 16ம் தேதி கூடுகிறது. 5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.  சட்டமன்றத்தல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள்… Read More »அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

நாகை அருகே மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு எரித்த கொடூரம்…

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கன்னியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ்(45). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி செல்வி 100 நாள் வேலைக்கும்,… Read More »நாகை அருகே மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு எரித்த கொடூரம்…

ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை….சனாதன போர்வை கொண்டு மறைக்கிறது பாஜக…. முதல்வர் அறிக்கை

  • by Authour

திமுக  தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர்… Read More »ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை….சனாதன போர்வை கொண்டு மறைக்கிறது பாஜக…. முதல்வர் அறிக்கை

error: Content is protected !!