Skip to content

தமிழகம்

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேர்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஐடியில் வேலை செய்யும்    ஆண்கள்.  இவர்களில் 2 பேர் … Read More »குடந்தை, திருவாரூர், புதுகையில் டெங்கு….10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருப்பத்தூர்….. சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் செக்ஸ் டார்ச்சர்…. டாக்டர் கைது

  • by Authour

திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அனுமந்த உபவாச நகரில் இயங்கி வரும் 24 மணி நேர ஆஸ்பத்திரிக்கு… Read More »திருப்பத்தூர்….. சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் செக்ஸ் டார்ச்சர்…. டாக்டர் கைது

சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்… பகீர் குற்றச்சாட்டு..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சீமானை… Read More »சீமானே கருக்கலைப்பு மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தார்… பகீர் குற்றச்சாட்டு..

கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 15 நாட்களில் 7-க்கும்… Read More »கோவை ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

தஞ்சை கீழவாசல் பழைய மீன்மார்க்கெட் சந்து, விசிறிக்காரத் தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது இப்ராஹிம். இவரது மனைவி ரமீஜா பீவி (48). இவர்களின் மகள் பல்கிஸ் பேகம் (32). இவரது… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட 5 பேர் மாயம்

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது….. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

  • by Authour

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்களிலும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலைகள் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலம் செல்வதற்கும்… Read More »விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது….. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15. இந்த தினத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.  தற்போது தமிழகத்தில் சனாதனம் குறித்து  பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. இது குறித்து … Read More »கலைஞர் கோட்டத்தில் 15ம் தேதி சனாதனம் குறித்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி

தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற  அதிகாரிகள்,  15 நாட்களுக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உஷா (60). கடந்த 10ம் தேதி இரவு தனது கணவருடன் உஷா பைக்கில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில்… Read More »தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

error: Content is protected !!