Skip to content

தமிழகம்

முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(62). விவசாயியான இவர் கடந்த 31ம் தேதி தனது மகளுக்கு பணம் அனுப்ப காரமடை சாலையில் உள்ள sbi ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அவருக்கு… Read More »முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த  ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று… Read More »கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Authour

கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக… Read More »விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…..

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வழங்க வேண்டிய 86 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வலியுறுத்தியும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி… Read More »கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…..

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றே வந்தது…. பெண்கள் மகிழ்ச்சி, பாராட்டு

  • by Authour

மகளிர் உரிமைத்தொகை   வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.  இதனை நாளை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த  திட்டத்தில்  பணம் அனுப்பினால் அது வாடிக்கையாளர்களுக்கு சரியாக போய் சேருகிறதா என முதலில்… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றே வந்தது…. பெண்கள் மகிழ்ச்சி, பாராட்டு

காதலுக்கு வயது தடையா? 54 உடன் ஓட்டம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே  உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் வயது 54. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச்… Read More »காதலுக்கு வயது தடையா? 54 உடன் ஓட்டம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்

மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பாக காலை 10 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் மத்திய பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அனைத்து பொருள்களின் விண்ணை தொடும்… Read More »மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் கார்டு

தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம்  குடும்ப தலைவரிகளுக்கு நாளை  ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் இந்த  ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையை… Read More »மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் கார்டு

3 பெண் அர்ச்சகர்கள்… கருசுமக்கும் பெண்கள்… கருவறைக்குள்… முதல்வர் ட்வீட்

  • by Authour

சென்னை, ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, ஆகிய 6 நகரங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்கு சேரும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி தரப்படுவதுடன் ஆகம விதிகள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும். … Read More »3 பெண் அர்ச்சகர்கள்… கருசுமக்கும் பெண்கள்… கருவறைக்குள்… முதல்வர் ட்வீட்

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு… இன்று முதல் அமல்…

ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின்… Read More »ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு… இன்று முதல் அமல்…

error: Content is protected !!