Skip to content

தமிழகம்

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஜம்புகேஸ்வரன் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரை… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு…

விநாயகர் சதுர்த்தி, பூக்கள் விலை உயர்வு

  • by Authour

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக… Read More »விநாயகர் சதுர்த்தி, பூக்கள் விலை உயர்வு

திமுக எம்.பிக்கள் கூட்டம் ….. முதல்வர் தலைமையில் இன்று நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம் ….. முதல்வர் தலைமையில் இன்று நடக்கிறது

தஞ்சை அருகே அண்ணா பிறந்தநாள் விழா…. திமுக, அதிமுக கொண்டாட்டம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த மெலட்டூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா திமுக சார்பில்  கொண்டாடப்பட்டது.அண்ணாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டதுடன் பொது மக்களுக்கு இனிப்பு, பழம் வழங்கப் பட்டது. இதில்… Read More »தஞ்சை அருகே அண்ணா பிறந்தநாள் விழா…. திமுக, அதிமுக கொண்டாட்டம்

எழும்பூர் ரவுடி சத்யா கொலையில்…..மிசோரம் அழகி கைது…. பகீர் தகவல்

  • by Authour

சென்னை புழல் காவாங்கரை 15-வது தெருவை சேர்ந்தவர் ரவுடி சத்யா (24). இவர் கடந்த 10-ந் தேதி இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி… Read More »எழும்பூர் ரவுடி சத்யா கொலையில்…..மிசோரம் அழகி கைது…. பகீர் தகவல்

கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை  உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின்… Read More »கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

தனி நபராக போராட முடியவில்லை… சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். சென்னை, வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனிற்கு நேற்றிவு வந்த விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக… Read More »தனி நபராக போராட முடியவில்லை… சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி..

கோவை மேயர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம்…அமைச்சர் முத்துசாமி பேட்டி.

  • by Authour

கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்ததை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »கோவை மேயர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம்…அமைச்சர் முத்துசாமி பேட்டி.

ஓயாத மாடு தொல்லை….பாதசாரிகளை முட்டியதால் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று இரவு அவ்வழியாக சென்ற பாதசாரிகளை மாடு ஒன்று முட்டியதில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் நின்ற அம்மாடு வெகு நேரம் அவ்வழியாகச்  சென்றவர்களை… Read More »ஓயாத மாடு தொல்லை….பாதசாரிகளை முட்டியதால் பரபரப்பு

முதல்வர் மவராசனா வாழணும்…. தஞ்சையில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய மூதாட்டி….

  • by Authour

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது முன்கூட்டியே தொடங்கிவிட்டது. எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக இந்தத் திட்டத்தைப் பார்ப்பதாக… Read More »முதல்வர் மவராசனா வாழணும்…. தஞ்சையில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய மூதாட்டி….

error: Content is protected !!