Skip to content

தமிழகம்

மகளிர் உரிமைத்திட்டம்….அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் பாராட்டு

  • by Authour

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) கூறி இருப்பதாவது; “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்….அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் பாராட்டு

திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

  • by Authour

தமிழகத்தில் இன்று 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை  கோட்டைமேடு, GMநகர், உக்கடம், போத்தனூர் உள்பட பல்வேறு பகுதிகளில்  இந்த சோதனை நடக்கிறது. உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த… Read More »திமுக கவுன்சிலர் வீடு உள்பட கோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை…

மாவட்ட செயலாளர் காலில் விழுந்த மூத்த அமைச்சர் ரகுபதி…. மேலிடம் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தலைவிரித்து ஆடுகிறது.  அந்த ஆட்டத்தின் உச்சம் நேற்று  நூற்றுகணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் முன்னிலையில்  ஒரு மூத்த அமைச்சர், மாவட்ட செயலாளர் காலைத்தொட்டு  கும்பிடும் அளவுக்கு விபரீதமாகி விட்டது. … Read More »மாவட்ட செயலாளர் காலில் விழுந்த மூத்த அமைச்சர் ரகுபதி…. மேலிடம் விசாரணை

அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ரியானா பானு என்ற மனைவி மற்றும் பெனாசி பேகம் என்ற மகன் உள்ளார் இவர்கள்… Read More »அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் செல்லப்பா (42). இவர் மீதும், பூதலூர் தாலுகா செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (32)… Read More »தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

46 வட்ட மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கலையரசன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். லெட்சுமிபுரம், திருப்பதி நகர்,சுந்தரம் நகர்… Read More »தஞ்சை மாநகராட்சி பகுதி சபா கூட்டம்…..

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..

  • by Authour

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது அதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சையில் 21ம் தேதி மாஜி ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தஞ்சையில் 21ம் தேதி மாஜி ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

error: Content is protected !!