Skip to content

தமிழகம்

கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார்… Read More »கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

  • by Authour

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இங்கு துணைவேந்தரை நியமிக்க  தமிழக அரசு  தேடுதல் குழுவை  நியமித்து கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவுடன் கவர்னர்  பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் ஒருவரின் பெயரையும்… Read More »சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு… Read More »அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும்… Read More »தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர்  கமருதீன்.  இவரை 2 தினங்களுக்கு முன் விஷ வண்டு கடித்தது.  வலி தாங்க முடியாத நிலையில் கமருதீன்,  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்… Read More »புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

  • by Authour

நாகை மாவட்டம், மாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு… Read More »மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

கரூர் மாவட்டத்தில் கடந்த 09.02.2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது . லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் என தனித்தனி மையங்களில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

தமிழக சட்டமன்றம் வரும்  அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த தகவலை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார்.  அன்றைய தினம் கூடுதல் செலவினத்திற்கான மானிய கோரிக்கை  சட்டமன்றத்தில் தாக்கல்… Read More »தமிழக சட்டமன்றம் அக்.9ல் கூடுகிறது

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி தொடர் முழக்க போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தர கோரி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாய சங்கத் பொறுப்பாளர் சிம்சன் தலைமையில்… Read More »தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி தொடர் முழக்க போராட்டம்…

error: Content is protected !!