Skip to content

தமிழகம்

மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்… தஞ்சை மாவட்டத்தில் 5.49 லட்சம் விண்ணப்பம் பதிவேற்றம்…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

  • by Authour

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.. புரட்டாசி மாதம்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரால் நடத்தப்படும் லீக் தொடரை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். மேலும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில்… Read More »புதுகையில் லீக் கிரிக்கெட் தொடர்…. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்….

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (23.09.2023) துவக்கி… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

திருச்சி மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்….

  • by Authour

திருச்சி புத்தூர் ஒய் எம் சி ஏ மைதானத்தில் வளாகத்தில் மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் ரத்னா குளோபல் மருத்துவமனை ,அப்போலோ மருத்துவமனை,… Read More »திருச்சி மெர்சி ஆர் கே சாரிட்டி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்….

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

  • by Authour

பெரம்பலூரில் டான் அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் , குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு , பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி என பல்வேறு சமூக முன்னேற்ற பணிகள் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்து… Read More »மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் மாநில மாணவர் அணி துணை தலைவர் ராஜீவ்காந்தி,… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் நேர்காணல்..

பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்… எடப்பாடி கோரிக்கை

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: திமுக, ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய… Read More »பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்… எடப்பாடி கோரிக்கை

பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..

  • by Authour

நெல்லை வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி நிறுவனர் … Read More »பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகளுக்கு……பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு பயிற்சி..

error: Content is protected !!