Skip to content

தமிழகம்

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

  • by Authour

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…  “பெரியாரும், அண்ணாவும் சந்தித்த ஊர் திருப்பூர். திருப்பூரை மாநகராட்சியாக்கியது மட்டுமல்ல. திருப்பூரை தலைமையிடமாகக்… Read More »பாஜ மீண்டும் ஆட்சிக்கு வராது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவிற்கு கரூரில் வரவேற்பு

மதுரையை சார்ந்த காந்தியவாதி கருப்பையா அறிவியல், உலக சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம், வளர்ச்சி பற்றிய பொதுமக்களின் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு குறித்து சைக்கிளுடன் தேசபக்தி பாத யாத்திரையை கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம்… Read More »சைக்கிளுடன் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவிற்கு கரூரில் வரவேற்பு

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

  • by Authour

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

  • by Authour

பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலும் அடங்கும். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 3 மணி நேரம் 50… Read More »வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

மயிலாடுதுறை அருகே 800 மரக்கன்றுகள் நடப்பட்டது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் கல்லூரி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், தேக்கு, மகாகனி, வேங்கை போன்ற… Read More »மயிலாடுதுறை அருகே 800 மரக்கன்றுகள் நடப்பட்டது…

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என ஜெயக்குமார் மீண்டும் பேட்டி..

சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது… அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்… Read More »அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றம் இல்லை என ஜெயக்குமார் மீண்டும் பேட்டி..

வெற்றிலை தேக்கம்…கரூர் வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் காவிரி கரை பகுதிகளான வேலாயுதம்பாளையம்,கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர்களில் வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் வெற்றிலை விவசாயம்… Read More »வெற்றிலை தேக்கம்…கரூர் வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை

அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அதிமுகதரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அண்ணா குறித்து அண்மையில் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அந்த கருத்தில் உண்மை இல்லை… Read More »அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் 58 வயதான சுந்தரம். இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »இடத்தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு.. ஒருவர் கைது.

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருவீதி உலா

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் உற்சவருக்கு பல்வேறு… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருவீதி உலா

error: Content is protected !!