Skip to content

தமிழகம்

புதுகையில் கிரிக்கெட் போட்டி.. எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் .தயாநிதி மாறன் எம்பி அவர்கள்… Read More »புதுகையில் கிரிக்கெட் போட்டி.. எம்பி தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்…

அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வ.களத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விடுதியில்… Read More »அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை…

36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர்,… Read More »36 ஆண்டுக்கு முன் பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி….

காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது.. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். கர்நாடகத்திடம் இருந்து… Read More »காவிரி நீர்….. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி….தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்…..

நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று… Read More »நாகை மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்… கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…

  • by Authour

நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ரோடு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வரதராஜன் ரோந்து பணியில் இருக்கும் போது நான்கு ரோடு to… Read More »பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…

கிருஷ்ணகிரி மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்… அமைச்சர் உதயநிதி அதிரடி

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீடீரென அங்கு… Read More »கிருஷ்ணகிரி மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்… அமைச்சர் உதயநிதி அதிரடி

மருத்துவ மாணவி எரித்துக்கொலை… காதல் கணவர் கைது …

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே புலிசாத்து முனியப்பன் கோவிலை அடுத்த வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் எரிந்து கொண்டிருப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கிடைத்தது. 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அங்கு… Read More »மருத்துவ மாணவி எரித்துக்கொலை… காதல் கணவர் கைது …

கோவையில் சாலை பணியை திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அதனைத்… Read More »கோவையில் சாலை பணியை திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை..

பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக… Read More »பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை..

error: Content is protected !!