Skip to content

தமிழகம்

டாஸ்மாக் கடை, பார்கள்…2 நாள் விடுமுறை

வரும்  28 ம் தேதி அன்று மிலாடி நபி(வியாழக்கிழமை) மற்றும் அக்டோபர் 2 அன்று காந்திஜெயந்தி (திங்கள் கிழமை)  ஆகிய 2 தினங்களும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும்… Read More »டாஸ்மாக் கடை, பார்கள்…2 நாள் விடுமுறை

அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

சென்னையில்  நேற்று   அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக- பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக… Read More »அதிமுக கூட்டணி முறிவு…. கருத்து சொல்ல அதிகாரம் இல்லை…. வானதி நழுவல்

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

தென்காசி மாவட்டம் அச்சம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- பணி இடைநீக்க காலத்தை கணக்கில் கொண்டு பணி வரன்முறை செய்து அதற்கான பணப்பலன்களை வழங்க… Read More »ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்… நீதிபதி கடும் அதிருப்தி..

காங்., கட்சிக்கு திமுக தேர்தலில் தொகுதி பங்கீடு தரக்கூடாது… சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் உள்ள பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம்… Read More »காங்., கட்சிக்கு திமுக தேர்தலில் தொகுதி பங்கீடு தரக்கூடாது… சீமான்

கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய சூட்கேசுடன் சென்னை செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது… Read More »கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…

14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதாவது, கிருஷ்னிகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர்,… Read More »14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..

இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

  • by Authour

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை… Read More »இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

3 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய் … 16 கோடி மதிப்புள்ள ஊசி தேவை…

  • by Authour

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை குணப்படுத்துவதற்கு 16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் குழந்தையின் பெற்றோர்கள் அரசிடம் உதவியை நாடி உள்ளனர். கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார்… Read More »3 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய் … 16 கோடி மதிப்புள்ள ஊசி தேவை…

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால்… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

பாபநாசத்தில் புதிய ரேசன் கடை கட்டடத்திற்கான பூமி பூஜை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடைப்… Read More »பாபநாசத்தில் புதிய ரேசன் கடை கட்டடத்திற்கான பூமி பூஜை…

error: Content is protected !!