Skip to content

தமிழகம்

கரூர் அருகே திமுக பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை…

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூர் அருகே திமுக பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை…

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

டெல்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக… Read More »தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு…

பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.4.50 லட்சத்தை இழந்த பெண்…

  • by Authour

வெளிநாட்டை சேர்ந்த நபர்தான் மருத்துவராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறி ஒரு பார்சலை படம் பிடித்து அனுப்பியுள்ளார். இரண்டு… Read More »பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.4.50 லட்சத்தை இழந்த பெண்…

புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இன்று 25.09.2023 கலந்துரையாடினார். உடன்… Read More »புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

சமுதாய வளைகாப்பு….. கிருத்திகா உதயநிதி பங்கேற்பு

  • by Authour

மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று நடைபெற்றது.  100 கர்ப்பிணி பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்தியா உதயநிதி கலந்துகொண்டு… Read More »சமுதாய வளைகாப்பு….. கிருத்திகா உதயநிதி பங்கேற்பு

தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

  • by Authour

சென்னை தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையர் முனைவர் பா.மூர்த்தி.   இவரது சொந்த ஊர்  திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி.  அங்கு தனது தந்தையின் 3ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினார்.  அப்போது … Read More »தனது பெற்றோர் இல்லத்தை நூலகமாக மாற்றிய தாம்பரம் இணை கமிஷனர்…

கரூரில் 100 நாள் வேலை வழங்கவில்லை…. அரசு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை.

  • by Authour

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு மூன்று மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அடையாள… Read More »கரூரில் 100 நாள் வேலை வழங்கவில்லை…. அரசு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை.

அதிமுக அதிரடி…. எந்த பக்கம் போகலாம்? சிறிய கட்சிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

அதிமுக, பாஜக கூட்டணியில்  பாமக, தமாகா, ஐஜேகே,  புதிய தமிழகம்,  புதிய நீதிக்கட்சி,  புரட்சி பாரதம்  ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல கட்சிகள்  இடம் பெற்றிருந்தது. இவர்களில் அதிமுக, பாஜக… Read More »அதிமுக அதிரடி…. எந்த பக்கம் போகலாம்? சிறிய கட்சிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து கோவிந்தசாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 24 ஆம் தேதி காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

error: Content is protected !!