Skip to content

தமிழகம்

சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன் கைது….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி பர்மா காலனி கார்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகர்(30). இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,… Read More »சின்ன மாமனார் தலையில் கல் உரலை போட்டு கொன்ற மருமகன் கைது….

குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

  • by Authour

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக  வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.  இவர் கடந்த ஆண்டு காதலர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். தொடர்ந்து… Read More »குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்-விக்கி தம்பதி…..

சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா ஆமூர் மேல தெருவை சேர்ந்தவர் 73 வய வயதான சரசு.இவர் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் மேலும்… Read More »சிமெண்ட் தூண் சரிந்து விழுந்து மூதாட்டி பலி…. திருச்சி அருகே சம்பவம்…

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அர்த்தனேரி – அணைக்குடம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை ஓரம் கொட்டிய பூக்கள் வாசம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட அரசடிக்காடு என்னும் பகுதி மலையடிவாரப்பகுதியாகும்.அப்பகுதியில் விவசாயிகள் அவரவரது விவசாய நிலங்களில் வீடு கட்டி காட்டுப்பகுதியிலேயே ஆண்டாண்டு காலமாக வசித்துவருகின்றனர்.சுமார் 140 குடும்பங்கள் காட்டுப்பகுதிக்குள் வசித்துவருகின்றனர்.சாகுபடி செய்த வேளாண்பொருட்களை வாகனங்களில்… Read More »போதிய சாலை வசதி இல்லை…. மழை தொடங்குவதால் பொதுமக்கள் சிரமம்..

ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை  அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று  காலை 8 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்… அதிரைவிரைவு ரயிலாக மாற்றம்

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி… Read More »அனந்தபுரி எக்ஸ்பிரஸ்… அதிரைவிரைவு ரயிலாக மாற்றம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான… Read More »திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தேவாங்க நடுத்தெரு உய்ய கொண்டான் ஏரி பாலத்தின் ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளி சீருடையால் பரபரப்பு. பாலத்தின் ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை ஆண்கள் பெண்கள் இருபாலர் அணியக்கூடிய… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் சாக்கடையில் வீசப்பட்ட பள்ளிச் சீருடை..

error: Content is protected !!