Skip to content

தமிழகம்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை….

  • by Authour

கரூர் நகர பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பட்டூர் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மூக்கையா என்பவரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை….

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…. மிலாடி நபி வாழ்த்து

மிலாடி நபி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக  முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  மிலாடி நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய… Read More »தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…. மிலாடி நபி வாழ்த்து

ஓய்வு ஆசிரியர் கழுத்திலிருந்து 10 பவுன் தாலிச்செயின் பறிப்பு…

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் கல்யாணரல் பகுதியில் வசித்து வருபவர் விஜயா இவர் சிறுவாச்சூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் இன்று காலையில் 10 மணி அளவில் வீட்டிலிருந்தே வெளியே வந்த… Read More »ஓய்வு ஆசிரியர் கழுத்திலிருந்து 10 பவுன் தாலிச்செயின் பறிப்பு…

மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை  முதல்வர் மு.க.… Read More »மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லிபிரகாஷ்… Read More »மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

  • by Authour

ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த… Read More »ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

ஆண்டு வருமானம் அதிகமா… ரூ.1000 வழங்குவதில்லை…. திருச்சியில் அமைச்சர் கீதா ஜீவன்

ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. – அமைச்சர் கீதா ஜீவன் திருச்சியில் பேட்டி.. தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை… Read More »ஆண்டு வருமானம் அதிகமா… ரூ.1000 வழங்குவதில்லை…. திருச்சியில் அமைச்சர் கீதா ஜீவன்

அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி  தண்ணீர்  பெற்றுதரக்கோரி தஞ்சையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா உண்ணாவிரதம் இருக்கிறார்.  அவர் தஞ்சையில் அளித்த பேட்டி: அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை இப்படி  மோசமாக இருக்கிறது.செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்… Read More »அதிமுக -பாஜக கூட்டணி முறிவு.. பொறுத்திருந்து பார்ப்போம்……பிரேமலதா பேட்டி

காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

  • by Authour

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை… Read More »காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும்… Read More »நாகை அருகே திடீர் கனமழை….500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்…

error: Content is protected !!