Skip to content

தமிழகம்

அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

  • by Authour

கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன.… Read More »அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த… Read More »வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

கரூர் அருகே ரூ. 11 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி நெடுஞ்சாலையில் அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் 75 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். பெரியண்ணன் என்பவர் ஆக்கிரமித்த அந்த அரசு… Read More »கரூர் அருகே ரூ. 11 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு…

சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

  • by Authour

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் எந்திரத்துக்குள் சென்று துடைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்… Read More »சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

அரியலூர்…..பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 37) லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்… Read More »அரியலூர்…..பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

  • by Authour

பசுமைப்புரட்சியின் தந்தை என போற்றப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் இன்று சென்னையில் காலமானர். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அவர் காலமானார்.  இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள… Read More »வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது…

  • by Authour

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது…

தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ரோட்டரிச் சங்கம் சார்பில் நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அய்யம் பேட்டை பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னதாக சங்க… Read More »தஞ்சை அருகே நேஷன் பில்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி….

அண்ணாமலையை மாற்றும்படி நாங்கள் சொல்லவில்லை….கே.பி. முனுசாமி பேட்டி

  • by Authour

கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பாஜக தேசிய தலைவர்கள் எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தினாலும் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை. பாஜக உடனான கூட்டணியை முறிப்பது… Read More »அண்ணாமலையை மாற்றும்படி நாங்கள் சொல்லவில்லை….கே.பி. முனுசாமி பேட்டி

ஸ்ரீபெரும்புதூரில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி,… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 2ம் நாளாக ஐடி ரெய்டு

error: Content is protected !!