Skip to content

தமிழகம்

நீங்க பாத்துக்கோங்க ராக்ஸ்டார்! அனிருத்தை நம்பி ‘லியோ’ படத்தை கொடுத்த லோகேஷ்!

  பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசையமைப்பாளர் அந்த திரைப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் போது அல்லது பாடலை தயார் செய்யும் போது பெரிதளவில் இயக்குனர்கள் இசையமைப்பாளரின் ஸ்டூடியோ விற்கு சென்று அமர்ந்து இசையை கேட்டுவிட்டு அப்படி… Read More »நீங்க பாத்துக்கோங்க ராக்ஸ்டார்! அனிருத்தை நம்பி ‘லியோ’ படத்தை கொடுத்த லோகேஷ்!

விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சோஷியல் அண்ட் எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். முன்னதாக சங்கப்… Read More »விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

கடனை திருப்பி தராத நண்பனை வெட்டி கொன்ற கொடூரம்……

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராஜ்(26) விவசாய தொழில் மேற்கொண்டு வந்த நிலையில், திம்மராஜ் அதே ஊரை சேர்ந்த திருமலேஷ்(23) என்பவரிடம் 50,000 ரூபாய் பணத்தை… Read More »கடனை திருப்பி தராத நண்பனை வெட்டி கொன்ற கொடூரம்……

தனது புகார் மீது உரிய நடவடிக்கை… பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!

  • by Authour

தமிழில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் குற்றஞ்சாட்டி இருந்தார். மார்க் ஆண்டனி படத்தின் இந்தி… Read More »தனது புகார் மீது உரிய நடவடிக்கை… பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட மாநகர தலைவர் துணைத் தலைவர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கை ரிக் ஷாவை ஒழித்தது, போக்குவரத்து துறையை… Read More »திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் நடந்தது. பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை… Read More »பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்

  • by Authour

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட உள்ளன.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு… அமைச்சர் தகவல்

கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

  • by Authour

இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண்டின்… Read More »கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

error: Content is protected !!