Skip to content

தமிழகம்

பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகம்….. அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்

பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட  பாஜக தலைவர்  அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக  மாற்றத்திற்கான ஊடகவிலயலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை விமான நிலையத்தில்  நேற்று  பாஜக… Read More »பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீகம்….. அண்ணாமலைக்கு ஊடகவியலாளர்கள் கண்டனம்

மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ் மகன் ஜான் பிரிட்டோ(24),இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி… Read More »மாணவி பலாத்காரம்…. அரியலூர் வாலிபர் குண்டாசில் கைது

அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்

மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள்  இன்று நடைபெற்றன. இந்த கூட்டத்தை காணொளியில்… Read More »அனைவரது கருத்துக்களும் பதிவு செய்யப்பட வேண்டும்…. கிராமசபை கூட்டம் தொடங்கி வைத்து முதல்வர் அட்வைஸ்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை  பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை லேசானது முதல்  மிதமானதுவரை இருக்கும்… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும்,… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

2023-ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் 8% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 1 முதல் இன்று வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டிய 32 செ.மீ.க்கு பதில்… Read More »வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழக டிஜிபி விருப்ப ஓய்வு ..அரசியலில் குதிக்கிறார்..

  • by Authour

1989 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பி.கே ரவி, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்து தற்போது ஊர்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தனது 34 வருட பணி காலத்தில் இவர், பல்வேறு முக்கியமான வழக்குகளை திறம்பட… Read More »தமிழக டிஜிபி விருப்ப ஓய்வு ..அரசியலில் குதிக்கிறார்..

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும்… நடிகை ராதிகா சரத்குமார்..

  • by Authour

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையை நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது… Read More »காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும்… நடிகை ராதிகா சரத்குமார்..

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை..

கரூரில் ஜவுளி கமிட்டி அதிகாரிகள் தூய்மை பணி

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் இந்நிலையில் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூரில் ஜவுளி கமிட்டி அதிகாரிகள் தூய்மை பணி

error: Content is protected !!