Skip to content

தமிழகம்

சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  ஐஎப்எஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தல தோனியின் நியூ லுக்.. மாஸான ஹேர் ஸ்டைல்…

  • by Authour

இந்திய கிரிக்கெட்டில் மிகத் தாக்கம் நிறைந்த வீரர் என்றால் சில காலங்களுக்கு முன்பு வரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என கபில்தேவ் முன்னணியில் இருந்தார். ஆனால் தற்காலத்தில் பேட்டிங், கீப்பிங், கேப்டன்சி, பினிஷிங்… Read More »தல தோனியின் நியூ லுக்.. மாஸான ஹேர் ஸ்டைல்…

அயலான் பட டீசர் அக்.,6-ம் தேதி ரிலீஸ்…

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத்… Read More »அயலான் பட டீசர் அக்.,6-ம் தேதி ரிலீஸ்…

எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து 30 நிமிடம் பேசினார்.  சந்திப்பு முடிந்து வெளியே வந்த  தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுக பொதுச்செயலாளர்… Read More »எடப்பாடியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு…. அரசியல் பேசவில்லை என பேட்டி

கூட்டுறவு சங்க செயலர்கள்-அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

மயிலாடுதுறை பல்நோக்கு சேவை மைய திட்டத்தை கைவிடக்கோரி கூட்டுறவு சங்க செயலர்கள், அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் வாங்கப்பட்ட உபகரணங்களை மாவட்ட இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க… Read More »கூட்டுறவு சங்க செயலர்கள்-அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

சென்னையை சேர்ந்த சந்திரசேகர்-மீனா தம்பதி தனது 2 வயது குழைந்த அருள்முருகனுடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு தனது குழந்தைக்கு மொட்டையடித்து முடிக்காணிக்கை செலுத்தினர். இதனை தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக திருப்பதி… Read More »திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம்  லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீதுகாரை ஏற்றி கொலைசெய்ய காரணமான ஒன்றிய பா.ஜ.க.அமைச்சர் மீது வழக்குப்போட்டு பதவியிலிருந்து நீக்ககோரி விவசாயிகள் இன்று  புதுக்கோட்டையில்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் நிலையம் அருகே… Read More »புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 18 ஆண்டுகளாக பணி செய்து வந்த தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேரை பணிநீக்கம் ‌செய்த நிலையில். தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி… Read More »ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

கோவை கொடீசியாவில் இன்று நடந்த வங்கி கடன் வழங்கும்  விழாவில் மத்திய நிதித்துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,  ஏ.கே.… Read More »மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடகாவின் குடகு பகுதியிலும், கேரளாவில் வயநாடு பகுதியிலும்  கடந்த சில நாட்களாக  கனமழை பெய்ததால்  கபினி, கே. ஆர்.எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.  இன்று காலை நிலவரப்படி இரு அணைகளுக்கும் சேர்த்து … Read More »கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

error: Content is protected !!