Skip to content

தமிழகம்

பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி…. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (7.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.… Read More »பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி…. கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்..

அனைத்து உரிமைகளும் இந்தியா கூட்டணி மூலம் மீட்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்…

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா, தமிழக முதல்வருக்கான பாராட்டு விழாவில் ஆகியவற்றில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:… Read More »அனைத்து உரிமைகளும் இந்தியா கூட்டணி மூலம் மீட்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்…

டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து..

  • by Authour

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன்  சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.… Read More »டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து..

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

தமிழகத்தில் நாகை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையில் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வது… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல்…

பேங்க் பேலன்ஸ் ரூ.756 கோடி என SMS… தஞ்சாவூர் வாலிபர் அதிர்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வங்கிக் கணக்கில்… Read More »பேங்க் பேலன்ஸ் ரூ.756 கோடி என SMS… தஞ்சாவூர் வாலிபர் அதிர்ச்சி…

கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தொழில் நகரமான கரூருக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இது… Read More »கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு..

கரூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கரூர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் புத்தககண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்து… Read More »கரூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் என  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இக்கோயில் அருகே கல்லணை கால்வாய் எனப்படும் புது… Read More »தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திடக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நாகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய… Read More »பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

சீக்கிம்… வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலி….

சிக்கிம் மாநிலத்தில்  லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட… Read More »சீக்கிம்… வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலி….

error: Content is protected !!