Skip to content

தமிழகம்

தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி… ஆர்யா, தில்ஜித் வெற்றி

  • by Authour

ஜேகே டயர் நடத்தும் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் 2வது சுற்றின் 2வது நாள் போட்டிகள் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்றன. எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் தலா… Read More »தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி… ஆர்யா, தில்ஜித் வெற்றி

தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

தஞ்சாவூர்: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 11ம் தேதி நடக்க உள்ள கடையடைப்பு போராட்டத்தை ஒட்டி தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை  கர்நாடக அரசு திறந்து விடக்கோரி,… Read More »தஞ்சையில் 11ம் தேதி பந்த்….. அனைத்து கட்சிகள் ஆதரவு

அரியலூர் வெடி விபத்து……தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம்

அரியலூர் வெடிவிபத்தில்  தீக்காயங்கள் அடைந்து தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம் வருமாறு: 1. சுந்தர் (21) கண்டியூர் தஞ்சாவூர் மாவட்டம். 2. முருகானந்தம் (20) திருமானூர் அரியலூர் மாவட்டம். 3.… Read More »அரியலூர் வெடி விபத்து……தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம்

மத்திய அரசை கண்டித்து 11ம் தேதி கடையடைப்பு போராட்டம்… தஞ்சையில் அனைத்து கட்சிக் கூட்டம்..

தமிழக அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காவிரி படுகை மாவட்டங்களில் வரும் 11ம் தேதி கடையடைப்பு மற்றும் மாபெரும் மறியல் போராட்டம்… Read More »மத்திய அரசை கண்டித்து 11ம் தேதி கடையடைப்பு போராட்டம்… தஞ்சையில் அனைத்து கட்சிக் கூட்டம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்  பாலாஜி,  புழல் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால்,  இன்று காலை அவர்  சென்னையில் உள்ள ஸ்டான்லி  மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு  அவருக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

கோவை மாநகர காவல்துறையினர் தனியார் அமைப்புடன் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர். மேலும் க்யூஆர் கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சியையும்… Read More »கோவையில் போக்சோவில் கைதான ஆசிரியர்கள்… தட்டி கழித்த பள்ளி நிர்வாகம்.. போலீஸ் கமிஷனர்..

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு -…கையெழுத்திட்டு துவக்கி வைத்த கலெக்டர்,ஐஜி, கமிஷனர்,எஸ்பி..

மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை பந்தய சாலை பகுதி முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர வைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது… ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக… Read More »மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு -…கையெழுத்திட்டு துவக்கி வைத்த கலெக்டர்,ஐஜி, கமிஷனர்,எஸ்பி..

சட்டமன்ற கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெறும்…. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க சட்ட நடவடிக்கை தொடரும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.… Read More »சட்டமன்ற கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெறும்…. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது.  இன்று காலை 9.30 மணி அளவில்  தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி… Read More »அரியலூர் வெடிவிபத்து….. 11 பேர் பலி….. தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்..இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதல்..260 பேர் பலி..

  • by Authour

இஸ்ரேலின் காசா நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதலில் இரு… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்..இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதல்..260 பேர் பலி..

error: Content is protected !!