Skip to content

தமிழகம்

இந்தியா அபார வெற்றி…

  • by Authour

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன்… Read More »இந்தியா அபார வெற்றி…

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் மழை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

கன்னியாகுமரியில் ரஜினியுடன் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு…

  • by Authour

’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் தனது தலைவர்170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளா, திருவனந்தபுரத்தில் நடந்தது. அடுத்தக் கட்டமாக நெல்லை, கன்னியாகுமரி… Read More »கன்னியாகுமரியில் ரஜினியுடன் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு…

கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து  வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், தமிழகத்துக்கும்,… Read More »கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பு….ஐநா கவலை…

  • by Authour

இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 8வது நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ்–இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இருளில் மூழ்கிய காசா மீது… Read More »காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பு….ஐநா கவலை…

காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

  • by Authour

செங்கல்பட்டு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அருகே ஜாய்லேண்ட் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஓட்டலில் செங்கல்பட்டு மேலமையூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் ரகுராம்… Read More »காலாவதியான கூல்ரிங்ஸ் குடித்த வக்கீலுக்கு வாந்தி-மயக்கம்…

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

அடிதடி பிரச்சனை…. பெரம்பலூர் மக்கள் நீதி மையம் மா.செயலாளர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அருமடல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் நான்கு ரோடு பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். இந்நிலையில் 4 ரோட்டில் இருந்து தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு பழைய பேருந்து நிலையத்திற்கு… Read More »அடிதடி பிரச்சனை…. பெரம்பலூர் மக்கள் நீதி மையம் மா.செயலாளர் கைது…

லியோ டிரெய்லரை இன்னும் பார்க்கவில்லை…. நடிகர் புகழ்…

லியோ திரைப்பட ட்ரெய்லரில் நடிகர் விஜயின் சர்ச்சைக்குரிய வசனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஈ ஸ்பா நிறுவனத்தின் ஐந்தாவது கிளை துவக்க விழா இன்று நடைபெற்றது.… Read More »லியோ டிரெய்லரை இன்னும் பார்க்கவில்லை…. நடிகர் புகழ்…

புதுகையில் சாலை சீரமைப்பு பணியை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்..

  • by Authour

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வாகவாசல் முதல் கேடயப்பட்டி வரை நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா,… Read More »புதுகையில் சாலை சீரமைப்பு பணியை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்..

error: Content is protected !!