Skip to content

தமிழகம்

கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

  • by Authour

கரூர் மாவட்டம், கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை 100 நாள் வேலைத்திட்டத்தில் குளத்தை தூர்வார்பட்ட நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குளம் கரை உடைந்து… Read More »கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று… Read More »டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

அப்துல்கலாம் பிறந்த நாள்…கரூர் ஆட்டோ டிரைவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது…

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்புறமுள்ள அக்னி சிறகுகள் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் அவரின் உருவப்படத்ற்கு மலர் தூவி மரியாதை… Read More »அப்துல்கலாம் பிறந்த நாள்…கரூர் ஆட்டோ டிரைவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட முன்னணி பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அங்கு இருந்த பட்டு… Read More »காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 55-வது கிளையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

கரூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

கரூர் அடுத்த கட்டளை காவிரி ஆற்றில் இருந்து கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சுமார் ஒரு லட்சம்… Read More »கரூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

கரூர் அருகே மீன் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைக்கு அருகே ஆற்றின் பிடித்து விற்பனை செய்து வரும் மீன் சந்தை மிகவும் புகழ்பெற்றது. புரட்டாசி சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் ஒரு சில… Read More »கரூர் அருகே மீன் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது…

லியோ படம் வெற்றி பெற வேண்டி… நாகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

  லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த, லியோ திரைப்படம் வருகிற 19,ம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, இன்று நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்,… Read More »லியோ படம் வெற்றி பெற வேண்டி… நாகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

கரூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..

தென் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும்… Read More »கரூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..

திமுகவை சங்கடம் ஏற்படுத்தியதா?… பிரியங்காவின் பேச்சு..

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் மூத்த காங்கிரஸ்… Read More »திமுகவை சங்கடம் ஏற்படுத்தியதா?… பிரியங்காவின் பேச்சு..

error: Content is protected !!