Skip to content

தமிழகம்

நாளை மறு நாள் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதல்வர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்க… Read More »நாளை மறு நாள் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம்… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

நாளை குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzடிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப் 4 தேர்வு  நாளை(சனிக்கிழமை)  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு ஆஃப்லைன் முறையில், அதாவது OMR தாளில் நடத்தப்படும். நடைபெறுகிறது.  கிராம அதிகாரி,  இளநிலை… Read More »நாளை குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29.05.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் நவீன்குமார்(20/25)… Read More »அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…

  • by Authour

34 தலைமையாசிரியர்களுக்கு உதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 34 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்… Read More »தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…

திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

  • by Authour

திருப்பரங்குன்றம் வேள்வி சாலையில் தமிழ் வேள்வியாளர்கள் , தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டதால் , வேள்விச் சாலைக்கு சென்று கேள்வி கேட்ட சிம்மம் சத்தியபாமா அம்மையார் மீது இராச பட்டர் அடியாட்கள் தாக்குதல் நடத்தியதால்… Read More »திருப்பரங்குன்றம் யாகசாலை பூஜையில் பெண்கள் மீது தாக்குதல்

2026க்கு பிறகு அதிமுகவை தேடனும்….அமைச்சர் சேகர் பாபு..

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வி நிலையங்கள் தொடங்கலாம்!”  என எடப்பாடி பழனிசாமி  அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என  அண்மையில் அதிமுக… Read More »2026க்கு பிறகு அதிமுகவை தேடனும்….அமைச்சர் சேகர் பாபு..

தனக்கே அதிகாரம்.. செயற்குழு செல்லாது..!!அன்புமணி ராமதாஸ் தரப்பு டில்லி பயணம்..

அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூரார் திருமண மண்டபத்தில்… Read More »தனக்கே அதிகாரம்.. செயற்குழு செல்லாது..!!அன்புமணி ராமதாஸ் தரப்பு டில்லி பயணம்..

4 சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்கள் செல்ல தடை..!! கட்டண நிலுவை வழக்கை இன்று விசாரிக்கும் ஐகோர்ட்..

  • by Authour

தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டண் நிலுவை தொடர்பான வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம்  இன்று மீண்டும் விசாரிக்கிறது. மதுரை-கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி-எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர்-… Read More »4 சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்கள் செல்ல தடை..!! கட்டண நிலுவை வழக்கை இன்று விசாரிக்கும் ஐகோர்ட்..

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் கொலை… Read More »சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்

error: Content is protected !!