Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தானும்… Read More »தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட… Read More »காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர்   கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை… Read More »கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

  • by Authour

உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு… Read More »இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில்  பப்பாளியில் இருந்து  கூழ் தயாரித்து  வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது.  இங்கு 100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை… Read More »பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா,  கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர்  தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு  அங்கேயே  சீடர்களுடன் தங்கி உள்ளார்.… Read More »நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. மொத்தம் 304… Read More »கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

தினம் தினம் உயருது தங்கம் விலை- இன்று பவுன் ரூ.68,080

இந்த ஆண்டு ஜனவரியில்  இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  நேற்று தங்கம் விலை கிராமுக்கு… Read More »தினம் தினம் உயருது தங்கம் விலை- இன்று பவுன் ரூ.68,080

அண்ணாமலை நீக்கம்? தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்

  • by Authour

அதிமுக, பாஜக இடையே   கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  டில்லியில் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி,  கூட்டணிக்கான முதல் நிபந்தனையாக  அண்ணாமலையை  மாநிலத்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.  நயினார்… Read More »அண்ணாமலை நீக்கம்? தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்

சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் புகுந்து ரசிகர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தை ராஜ்குமார் நுனியா, விஷால் குமார், கோபிந்து… Read More »சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

error: Content is protected !!