சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் வெட்டிக்கொலை…தொழிலாளி கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் (54). இவர்களுக்கு… Read More »சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணவர் வெட்டிக்கொலை…தொழிலாளி கைது









