இந்த கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது- நடிகர் கார்த்தி
நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன்… Read More »இந்த கதை எனக்கு கத்தி மேல் நடப்பது போல் இருந்தது- நடிகர் கார்த்தி










