Skip to content
Home » உலகம் » Page 8

உலகம்

புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

  • by Senthil

 ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.  இவர் ரோம பேரரசின் சர்வாதிகாரியாக இருந்தவர்.  கி.மு. 60ல் இவர் ரோமை ஆண்டார்.  இவர் தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர்.  பிற்காலத்தில்… Read More »புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

தேமுதிக  நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலை 6.10 மணிக்கு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நிமோனியா காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  ெசன்னை மியாட்… Read More »விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

  • by Senthil

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது.… Read More »துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

  • by Senthil

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை… Read More »கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

  • by Senthil

செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  துப்பாக்கி சூடு நடைபெற்றதை… Read More »செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

  • by Senthil

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவித்தது.… Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

  • by Senthil

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

  • by Senthil

புலேல்வா ம்குடுகானா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜஹாரா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாடகி ஆவார். இவர்-பாடலாசிரியரும் கூட. இந்தநிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர் கடந்த 11 அன்று தனது 36 வயதில் காலமானார். சில… Read More »தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

பாக். ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்…23பேர் பலி

  • by Senthil

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.… Read More »பாக். ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்…23பேர் பலி

இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Senthil

இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட… Read More »இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

error: Content is protected !!