Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள்… Read More »அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா… Read More »“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில… Read More »ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

கென்யாவில் கனமழை வெள்ளம்: 108 பேர் பலி

  • by Editor

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இந்த மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.பல்வேறு இடங்களிலும் நீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், கட்டிடங்கள் ஆகியவை நீரில் மூழ்கின. வாகனங்கள் வெள்ள… Read More »கென்யாவில் கனமழை வெள்ளம்: 108 பேர் பலி

உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்

  • by Editor

உக்ரைனின் பல்வேறு பலவே இடங்களை குறிவைத்து நள்ளிரவில் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட பலர்… Read More »உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்

அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இன்று 23-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஈரானின் அணுசக்தி நிலையம் அருகே வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின்… Read More »அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

தென்கொரியா-தொழிற்சாலையில் பயங்கர தீ.. 10 பேர் பலி.. 59 பேர் படுங்காயம்

  • by Editor

தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் கொரியாவில் மத்திய நகரமான டேஜியோனில்… Read More »தென்கொரியா-தொழிற்சாலையில் பயங்கர தீ.. 10 பேர் பலி.. 59 பேர் படுங்காயம்

உலகையே அதிர வைத்த வடகொரிய தேர்தல் முடிவு – கிம் ஜாங் அன் மீண்டும் வெற்றி

  • by Editor

வட கொரியாவில் சர்வாதிகாரப் போக்கு அதிகம் என்பது நமக்கு தெரியும். அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்ற உலக நாடுகளுக்கு தெரியாது. அங்கு தேர்தல் என்பது பெயரளவுக்கே… Read More »உலகையே அதிர வைத்த வடகொரிய தேர்தல் முடிவு – கிம் ஜாங் அன் மீண்டும் வெற்றி

ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Editor

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு… Read More »ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

error: Content is protected !!