Skip to content

உலகம்

துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

  • by Editor

லிபியா நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. அங்கு ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைநகர் டிரிப்போலியை (Tripoli) தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

  • by Editor

கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெதர்லாந்து நாட்டின்… Read More »கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை… Read More »சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

  • by Editor

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

  • by Editor

ரஷிய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர்… Read More »மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

  • by Editor

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு… Read More »வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

உலகத் தலைவர்களில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு உயரிய ‘நிஷான்’ விருது…எத்தியோப்பியா அரசு வழங்கியது

  • by Editor

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான்’ விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி, பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று… Read More »உலகத் தலைவர்களில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு உயரிய ‘நிஷான்’ விருது…எத்தியோப்பியா அரசு வழங்கியது

வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

  • by Editor

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த… Read More »வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

  • by Editor

பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்… Read More »புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

error: Content is protected !!