Skip to content

உலகம்

பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

  • by Authour

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள்… Read More »பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்து இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு… Read More »நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்

அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜி.பி.டி.யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம்… Read More »சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த… Read More »பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின்… Read More »போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு

நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தின்… Read More »இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணம் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த… Read More »இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி

  • by Authour

நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள்  போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.… Read More »நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி

நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவை சேர்ந்த… Read More »நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி… 3 பேர் மாயம்

சிக்கிம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யங்க்தாங் பகுதியின் அப்பர் ரிம்பி (Upper Rimbi) பகுதியில், கடந்த இரவு நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கனமான மழைக்குப்… Read More »சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி… 3 பேர் மாயம்

error: Content is protected !!