Skip to content

உலகம்

படகு கவிழ்ந்து 60 பேர் பலி

நைஜீரியா நாட்டில் படகு போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது.  மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. நேற்று வடமத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டம் துங்கன் கலேவில் இருந்து துக்காவுனக்கு… Read More »படகு கவிழ்ந்து 60 பேர் பலி

கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர்… Read More »கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன… Read More »பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு

சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நமது பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று… Read More »5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு

உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

  • by Authour

உக்ரைன்  ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat)… Read More »உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  இன்று கைது செய்யப்பட்டார்.  . இவர் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொடிருந்தார். அப்போது அரசின் நிதியை  ரூ.1 கோடியே 60 லட்சம்… Read More »இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

  ரஷ்யா-உக்ரைன்   இடையே சுமார் 4  வருடங்களாக  போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.  இதற்காக  ரஷ்ய அதிபர் புதினை அழைத்து கடந்த 15ம்… Read More »ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

  • by Authour

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர்    டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக  போர்… Read More »அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்… Read More »BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

error: Content is protected !!