Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

சீனா: பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

  • by Editor

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங், ஒரு முக்கிய பட்டாசு உற்பத்தி மையமாகும். சீனாவில் விற்கப்படும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதத்தைமும், ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதத்தைமும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த நிலையில்,… Read More »சீனா: பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

  • by Editor

இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி… Read More »2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

பஞ்சாப்பில் பதற்றம் : 2 மணி நேரத்தில் 2 குண்டுவெடிப்பு

  • by Editor

பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் நகரங்களில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின; இவ்விரு சம்பவங்களும் பாதுகாப்பு நிலையங்களுக்கு மிக அருகில் நிகழ்ந்தன. ஜலந்தர் பகுதியில் ஸ்கூட்டரில் வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை… Read More »பஞ்சாப்பில் பதற்றம் : 2 மணி நேரத்தில் 2 குண்டுவெடிப்பு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

  • by Editor

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.… Read More »பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-ஒருவர் பலி-4 மீட்பு பணியாளர்கள் காயம்

  • by Editor

ஹிஸ்புல்லாவுடனான போரில் ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்நாட்டின் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், தெற்கு லெபனான் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு மீட்புப் பணியாளர்கள்… Read More »லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-ஒருவர் பலி-4 மீட்பு பணியாளர்கள் காயம்

அமெரிக்கா: டெக்சாஸில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – 5 வீரர்கள் பரிதாப பலி

  • by Editor

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அமரிலொ நகரில் இருந்து நியூ பிரன்பில்ஸ் நகருக்கு நேற்று இரவு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர்.இந்நிலையில், டெக்சாசின் விம்பர்லி பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்த… Read More »அமெரிக்கா: டெக்சாஸில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – 5 வீரர்கள் பரிதாப பலி

Credit card பில் கட்டவில்லை.. நடுரோட்டில் சரமாரி அடி- உதை!

  • by Editor

புனேவில் கிரெடிட் கார்டு பில் கட்டாதவரை 3 கலெக்சன் ஏஜெண்ட்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். நடுரோட்டில் வழிமறித்த ஏஜெண்ட்கள், உடனடியாக பணத்தை கட்டும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒரு பெண் தடுத்ததையும் மீறி, அவர்கள் 3 பேரும் நடுரோட்டிலேயே… Read More »Credit card பில் கட்டவில்லை.. நடுரோட்டில் சரமாரி அடி- உதை!

பழைய ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது: செப்டம்பர் 8 முதல் மெட்டா அதிரடி முடிவு

  • by Editor

ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், வரும் செப்டம்பர்-8 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப அம்சம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக, ஆண்ட்ராய்டு… Read More »பழைய ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது: செப்டம்பர் 8 முதல் மெட்டா அதிரடி முடிவு

தெற்கு சூடானில் விமான விபத்து: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் பலி

  • by Editor

கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுயாவுக்கு இன்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர்… Read More »தெற்கு சூடானில் விமான விபத்து: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் பலி

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏராளமான பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து… Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர்பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் ரூ 8.2 கோடிக்கு ஏலம்…

  • by Editor

இங்கிலாந்து: டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாதுகாக்கும் உடை (Life jacket) ஏலம் விடப்பட்டது. லண்டனில் நடந்த ஏலத்தில் அந்த உடை ரூ 8.2 கோடிக்கு விலை போனது. டைட்டானிக் கப்பல் விபத்தில் சிலர் மட்டுமே… Read More »டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர்பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் ரூ 8.2 கோடிக்கு ஏலம்…

ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

  • by Editor

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… Read More »ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

  • by Editor

WWE ரெஸில்மேனியா போட்டியில் ஓபா ஃபெமியிடம் தோல்வியடைந்தவுடன், ஓய்வு பெறுவதை குறிக்கும் விதமாக பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் தனது கையுறைகளையும் காலணிகளையும் கழற்றியதால் ரசிகர்கள் சோகம். ரெஸில்மேனியாவில் யாரும் தோற்கடிக்க முடியாத… Read More »பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகள் சுட்டுக்கொலை

  • by Editor

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய… Read More »அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகள் சுட்டுக்கொலை

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள… Read More »ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

  • by Editor

துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட… Read More »துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

  • by Editor

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால… Read More »ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

  • by Editor

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஊசிகளை சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்ட்டுள்ளதாக வெளியாகி இருக்கும்… Read More »ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

  • by Editor

அண்மையில் நியூசிலாந்தின் வட தீவில் கரையை கடந்த வையானு (Vaianu) புயல் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்வெட்டு ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் அவர்கள் வசித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டு… Read More »நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

  • by Editor

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து… Read More »நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

  • by Editor

மகாராஷ்டிராவின் பாராமதி இடைத்தேர்தல் ரேஸில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அஜித் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா போட்டியின்றி தேர்வாகும்… Read More »தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

நதியில் 11,000 லிட்டர் பாலை கொட்டி வினோத வழிபாடு

  • by Editor

மபியில் நர்மதா நதியில் மத வழிபாட்டின்போது 111,000 லிட்டர் பாலை நதியில் கொட்டி பக்தர்கள் வினோத செயலில் ஈடுபட்ட வீடியோ வௌியாகி அதிர்ச்சிையை ஏற்படுத்தியுள்ளது. 7.7.7 லட்சம் மதிப்பிலான இந்த பா்ல நதியில் கலந்துள்ளதால்,… Read More »நதியில் 11,000 லிட்டர் பாலை கொட்டி வினோத வழிபாடு

“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள்… Read More »அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா… Read More »“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில… Read More »ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

கென்யாவில் கனமழை வெள்ளம்: 108 பேர் பலி

  • by Editor

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இந்த மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.பல்வேறு இடங்களிலும் நீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், கட்டிடங்கள் ஆகியவை நீரில் மூழ்கின. வாகனங்கள் வெள்ள… Read More »கென்யாவில் கனமழை வெள்ளம்: 108 பேர் பலி

உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்

  • by Editor

உக்ரைனின் பல்வேறு பலவே இடங்களை குறிவைத்து நள்ளிரவில் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட பலர்… Read More »உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்

அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இன்று 23-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஈரானின் அணுசக்தி நிலையம் அருகே வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின்… Read More »அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

தென்கொரியா-தொழிற்சாலையில் பயங்கர தீ.. 10 பேர் பலி.. 59 பேர் படுங்காயம்

  • by Editor

தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் கொரியாவில் மத்திய நகரமான டேஜியோனில்… Read More »தென்கொரியா-தொழிற்சாலையில் பயங்கர தீ.. 10 பேர் பலி.. 59 பேர் படுங்காயம்

உலகையே அதிர வைத்த வடகொரிய தேர்தல் முடிவு – கிம் ஜாங் அன் மீண்டும் வெற்றி

  • by Editor

வட கொரியாவில் சர்வாதிகாரப் போக்கு அதிகம் என்பது நமக்கு தெரியும். அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்ற உலக நாடுகளுக்கு தெரியாது. அங்கு தேர்தல் என்பது பெயரளவுக்கே… Read More »உலகையே அதிர வைத்த வடகொரிய தேர்தல் முடிவு – கிம் ஜாங் அன் மீண்டும் வெற்றி

ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Editor

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு… Read More »ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நெட்ஃபிளிக்ஸ் அதிரடி: ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

  • by Editor

சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ். இதில் மக்களுக்கு பிடித்தமான வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள், குறிப்பாக புதிய திரைப்படங்கள் எனபவும் ஒளிப்பரப்படுவதால், மக்கள் மிகவும் விரும்பும் தளங்களில் ஒன்றாக… Read More »நெட்ஃபிளிக்ஸ் அதிரடி: ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா போர் 12-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. உலகில் 20 சதவீத எணன்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.… Read More »இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

நைஜீரியா: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

  • by Editor

மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும்… Read More »நைஜீரியா: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

  • by Editor

ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.… Read More »நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

  • by Editor

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் 5-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக அவரது… Read More »ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

மஷாத் நகரில் காமேனி உடல் நல்லடக்கம்

  • by Editor

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான்… Read More »மஷாத் நகரில் காமேனி உடல் நல்லடக்கம்

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில்… Read More »இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் காமெனி இறந்துவிட்டதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காமெனி குடும்பமே கொல்லப்பட்டுள்ள நிலையில்,… Read More »ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை

போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நாளை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் மூண்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற இருந்த 10… Read More »போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நாளை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

ஈரான் பள்ளியில் கோரம்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு

  • by Editor

தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.ஈரானிய அரசு… Read More »ஈரான் பள்ளியில் கோரம்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

  • by Editor

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்… Read More »ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

ரஷியா – உக்ரைன் மோதல்: 4 பேர் பலி

  • by Editor

உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய… Read More »ரஷியா – உக்ரைன் மோதல்: 4 பேர் பலி

பற்றி எரியும் ஈரான்: உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியர்களை வெளியேறச் சொன்னது மத்திய அரசு

  • by Editor

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில்… Read More »பற்றி எரியும் ஈரான்: உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியர்களை வெளியேறச் சொன்னது மத்திய அரசு

நீதிமன்ற தீர்ப்பை ஓரம் கட்டிய டிரம்ப்: இறக்குமதி வரி 15% ஆக அதிரடி உயர்வு

  • by Editor

அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், 2-வது முறையாக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான… Read More »நீதிமன்ற தீர்ப்பை ஓரம் கட்டிய டிரம்ப்: இறக்குமதி வரி 15% ஆக அதிரடி உயர்வு

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி

  • by Editor

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது: இந்தியாவில் பார்க்க முடியாது

  • by Editor

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. நாளை சரியாக பிற்பகல் 3.36 முதல் இரவு 7.57 வரை இந்த கிரகணம்… Read More »ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது: இந்தியாவில் பார்க்க முடியாது

சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

  • by Editor

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை… Read More »சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

மணிப்பூர் வன்முறை அதிகரிப்பு.. ராணுவ வீரர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு

  • by Editor

மணிப்பூரில் வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை ராணுவத்தினர் வேடிக்கை பார்த்ததாக அம்மாநில மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டு பாஜக தலைமையில் புதிய ஆட்சி… Read More »மணிப்பூர் வன்முறை அதிகரிப்பு.. ராணுவ வீரர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு

ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

  • by Editor

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல… Read More »ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்

  • by Editor

தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மாலை புகுந்த 18 வயது இளைஞர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும்… Read More »தாய்லாந்து:பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்: 3 பேர் காயம்

சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

  • by Editor

சிங்கப்பூரில் வசித்து வரும் விக்னேஸ்வரன் மோகனவேல் (36) என்பவரின் பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடும்போது அதிக சத்தம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்துள்ளார்.… Read More »சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

வங்காளதேசத்தில் பயங்கரம்: இந்து தொழிலதிபர் கொடூர கொலை

  • by Editor

வங்காளதேசத்தின் வடக்கே மைமன்சிங் மாவட்டத்தில் திரிஷால் பகுதியில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் கொடிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.சுஷென் சந்திர சர்க்கார் (60) என்ற இந்து தொழிலதிபர் ஒருவர்… Read More »வங்காளதேசத்தில் பயங்கரம்: இந்து தொழிலதிபர் கொடூர கொலை

நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம், குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு

  • by Editor

ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட… Read More »ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி

  • by Editor

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலால் மொத்தம் 556 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல் மற்றும்… Read More »காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி

நிதி நெருக்கடியில் வாஷிங்டன் போஸ்ட்: சசி தரூர் மகன் உட்பட 300 பேர் பணிநீக்கம்

  • by Editor

அமெரிக்கத் தலைநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’. கடந்த சில காலமாக இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மொத்த ஊழியர்களில் மூன்றில்… Read More »நிதி நெருக்கடியில் வாஷிங்டன் போஸ்ட்: சசி தரூர் மகன் உட்பட 300 பேர் பணிநீக்கம்

பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி

  • by Editor

பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கடந்த 31-ம் தேதி இரவு 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அவர் கூறிய விஷயம் ஒட்டுமொத்த மருத்துவமனையையுமே பீதியில்… Read More »பிரான்ஸில் விபரீதம்: ஆசனவாயில் பீரங்கி குண்டுடன் வந்த இளைஞர் – மருத்துவமனை காலி

ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரின் எஸ்மெரால்டஸ் நகரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேசிய எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோ ஈகுவேடாருக்கு’ சொந்தமான இந்த நிலையத்தில்,… Read More »ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

பள்ளிகளிலும் மொபைலுக்கு நோ! 15 வயது வரை சோஷியல் மீடியா கிடையாது – பிரான்ஸ் அரசின் அதிரடி சட்டம்

  • by Editor

உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவதால், அவர்களின் மனநலன் மற்றும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான… Read More »பள்ளிகளிலும் மொபைலுக்கு நோ! 15 வயது வரை சோஷியல் மீடியா கிடையாது – பிரான்ஸ் அரசின் அதிரடி சட்டம்

கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் பலி

  • by Editor

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் நார்டே டி சண்டாண்டர் மாகாணத்தில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15… Read More »கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் பலி

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை: “கூகுள் குரோம் பாதுகாப்பானது அல்ல

  • by Editor

உலக அளவில் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை… Read More »ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை: “கூகுள் குரோம் பாதுகாப்பானது அல்ல

ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரயான் கூக்லர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில்… Read More »ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி

  • by Editor

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில்… Read More »பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 13 பேர் பலி

இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள புரங்ரங் மலைப்பகுதியை ஒட்டிய பசிர் லங்கு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் அந்த கிராமத்தில் இருந்த 34 வீடுகள் மண்ணோடு… Read More »இந்தோனேசிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்

  • by Editor

இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ப்ளுயன்சர் லூலா லஹ்பா, ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான லூலா… Read More »33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்

அமேசானில் மெகா ஆட்குறைப்பு: 16,000 பேருக்கு வேலைப்போச்சு

  • by Editor

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அமேசான், தனது 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குக் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி… Read More »அமேசானில் மெகா ஆட்குறைப்பு: 16,000 பேருக்கு வேலைப்போச்சு

உலகையே கவர்ந்த ‘பகுரும்பா’ நடனம்- 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை

  • by Editor

பிரதமர் மோடி அசாம் மாநிலத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, கவுகாத்தி நகரில் சாருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போடோ கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போடோ சமூகத்தின் பாரம்பரிய செறிவை கொண்டாடும் வகையில், 23… Read More »உலகையே கவர்ந்த ‘பகுரும்பா’ நடனம்- 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை

நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 150 பேர் கடத்தல்

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடூனா மாகாணம் கஜூரா பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை… Read More »நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 150 பேர் கடத்தல்

லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

  • by Editor

லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும்… Read More »லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

  • by Editor

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய… Read More »விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி

  • by Editor

தாய்லாந்தில் கிரேன் விழுந்ததன் காரணமாக ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி,… Read More »தண்டவாளத்தில் விழுந்த கிரேன்-தூக்கி வீசப்பட்ட ரயில்- 22 பேர் பலி

அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

  • by Editor

அமெரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி… Read More »அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி: 1 லட்சம் பேரின் விசாக்கள் ரத்து

ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக… Read More »ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அதிரடி வேட்டை: 3 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு

  • by Editor

வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அபாயகரமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது… Read More »அமெரிக்காவின் அதிரடி வேட்டை: 3 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

  • by Editor

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,415-வது நாளை எட்டியுள்ளது. உலக நாடுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் போர் நின்றபாடில்லை. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ… Read More »உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு

அபுதாபி கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

  • by Editor

துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது 4 மகன்கள் மற்றும் வீட்டுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு… Read More »அபுதாபி கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

  • by Editor

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2025-ம்… Read More »வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: ஒரே நாளில் 2 இந்துக்கள் படுகொலை

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

  • by Editor

நைஜீரியா நாட்டின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள கசுவான்-தாஜி கிராமத்திற்குள் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென புகுந்து கிராம மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த… Read More »கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்

  • by Editor

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்த பெருமை கொண்டவர் கலிதா ஜியா. இதயம், நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்காக கடந்த… Read More »வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் காலமானார்

துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

  • by Editor

லிபியா நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. அங்கு ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைநகர் டிரிப்போலியை (Tripoli) தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »துருக்கியில் விபத்து- லிபிய ராணுவத் தளபதி உள்பட 7 பேர் பலி

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

  • by Editor

கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெதர்லாந்து நாட்டின்… Read More »கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை… Read More »சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து…5 பேர் பலி

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

  • by Editor

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

  • by Editor

ரஷிய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர்… Read More »மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

  • by Editor

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு… Read More »வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

உலகத் தலைவர்களில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு உயரிய ‘நிஷான்’ விருது…எத்தியோப்பியா அரசு வழங்கியது

  • by Editor

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான்’ விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி, பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று… Read More »உலகத் தலைவர்களில் முதல் முறையாக பிரதமர் மோடிக்கு உயரிய ‘நிஷான்’ விருது…எத்தியோப்பியா அரசு வழங்கியது

வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

  • by Editor

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த… Read More »வங்காளதேச தலைநகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடல்

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

  • by Editor

பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர்… Read More »புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

  • by Editor

எலான் மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட நபராக வரலாற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு நிதி நிறுவனங்களின் தரவுகள் இதைக் உறுதிப்படுத்தியுள்ளன. சொத்து மதிப்பு உயர முக்கிய… Read More »எலான் மஸ்க் சொத்து மதிப்பு- 600 பில்லியன் டாலர்-புதிய உச்சம்

போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

  • by Editor

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர்… Read More »போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

  • by Editor

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரபல ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் ராப் ரெய்னர் (78) மற்றும் அவரது மனைவி மிச்சேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரது உடலிலும் கத்திக்குத்து காயங்கள்… Read More »ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார்.… Read More »மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  • by Editor

4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான். எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான்… Read More »ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

  • by Editor

கனடாவின் எட்மாண்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், காரில் அமர்ந்திருந்த 2 நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின்… Read More »கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி

  • by Editor

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி, போண்டி கடற்கரைக்கு நேற்று சுமார் 1,000 யூதர்கள் வந்திருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2… Read More »துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி

பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்

  • by Editor

வடக்கு கொலம்பியாவின் ஆன்டிகுவியாவில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இதில் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது பேருந்து டோலுவிலிருந்து மெடலின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்தவர்கள் அந்தியோக்கியாவைச்… Read More »பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்

சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

  • by Editor

சிட்னியின் போனிரிக் பகுதியில் உள்ள வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யூத மதப் பண்டிகையான ஹனுக்காவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி, 29 பேர் காயமடைந்தனர். இதில், தாக்குதலில்… Read More »சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

  • by Editor

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.… Read More »காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்

  • by Editor

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குபட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு… Read More »16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்

ஆஸி-யில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ..

  • by Editor

ஆஸ்திரேலிய அரசு உலகின் முதல் நாடாக, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த சட்டம் இன்று (டிசம்பர் 10) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் நோக்கம்,… Read More »ஆஸி-யில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ..

சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Editor

ஜப்பானின் வடக்கு கிழக்குப் பகுதியில் டிசம்பர் 8 இரவு (உள்ளூர் நேரம் 11:15) ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பானின் பசிஃபிக் கடற்கரை முழுவதும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம்… Read More »சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

  • by Editor

தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகளில் சட்ட விதிகளை மீறியதாக எக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்தது. பணம்… Read More »‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்

அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின்… Read More »அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களை கைது செய்து நாடு கடத்துவதற்காக தனி அமைச்சரவை ஒன்றை குடியேற்றத்துறையுடன் இணைந்து பணியாற்ற உருவாக்கினார். மேலும்… Read More »அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

  • by Editor

ஹாங்காங் ஹாங்காங்கின் வடக்கு தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக அதிகரித்துள்ளது. இது 1948-க்குப் பின் ஹாங்காங்கில் ஏற்பட்ட… Read More »அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

  • by Editor

இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர்… Read More »இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி

ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

  • by Editor

இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் போன்ற துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாண்மை கொண்டுள்ளன. இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர்… Read More »ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை

ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி

  • by Editor

ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன.… Read More »ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி

12,000 ஆண்டுக்கு பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை..

  • by Editor

எத்தியோப்பியா -ஆபார் பிரதேசத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற சிறிய கவச எரிமலை நவம்பர் 23 அன்று அதிகாலை திடீரென வெடித்தது. கடைசியாக இது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டது என்பதால் இந்த… Read More »12,000 ஆண்டுக்கு பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை..

ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!

  • by Editor

தைவான் விவகாரத்தில் ஜப்பானின் தலையிடும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. நவம்பர் 21 அன்று சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ கோங் அனுப்பிய… Read More »ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!

கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ் – சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12204) ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 7.30… Read More »கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அறிவித்துள்ளார். அக்டோபர் 15, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா… Read More »இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது… Read More »ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

பீகார் தேர்தல்- “நான் போட்டியிடவில்லை”…பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்… Read More »பீகார் தேர்தல்- “நான் போட்டியிடவில்லை”…பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு!

போபால் அருகே மாநில நெடுஞ்சாலையில் திடீர் 30 அடி பள்ளம்.. பரபரப்பு

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பில்கிரியா கிராமத்திற்கு அருகே மாநில நெடுஞ்சாலையில் நேற்று திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு 30 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலை 2013ல் அமைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து… Read More »போபால் அருகே மாநில நெடுஞ்சாலையில் திடீர் 30 அடி பள்ளம்.. பரபரப்பு

உபியில் பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

  • by Authour

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். மீரட் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் (35) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்… Read More »உபியில் பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் கனமழை, வெள்ளம்… 41 பேர் பலி…

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. காசோன்ஸ் ஆற்றின் கரையில் இருந்து வெளியேறிய தண்ணீரால்… Read More »மெக்சிகோவில் கனமழை, வெள்ளம்… 41 பேர் பலி…

பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

  • by Authour

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள்… Read More »பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்து இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு… Read More »நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்

அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜி.பி.டி.யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம்… Read More »சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த… Read More »பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின்… Read More »போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா: டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு

நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தின்… Read More »இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணம் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த… Read More »இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி

  • by Authour

நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள்  போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.… Read More »நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி

நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவை சேர்ந்த… Read More »நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி… 3 பேர் மாயம்

சிக்கிம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யங்க்தாங் பகுதியின் அப்பர் ரிம்பி (Upper Rimbi) பகுதியில், கடந்த இரவு நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கனமான மழைக்குப்… Read More »சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி… 3 பேர் மாயம்

நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகள் 60 பேர் இந்திய எல்லையில் கைது

  • by Authour

நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.  இந்த வன்முறையை பயன்படுத்தி சப்தாரி பகுதிக்குட்பட்ட ராஜ்பிராஜ் சிறை உள்பட அங்குள்ள… Read More »நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகள் 60 பேர் இந்திய எல்லையில் கைது

நேபாள சிறையில் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை  தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர்… Read More »நேபாள சிறையில் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

  • by Authour

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி… Read More »நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

நேபாளம்: முன்னாள் பிரதமர் மனைவி எரித்துக் கொலை

இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின்… Read More »நேபாளம்: முன்னாள் பிரதமர் மனைவி எரித்துக் கொலை

நேபாளம் போராட்டம்; பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா

இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின்… Read More »நேபாளம் போராட்டம்; பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா

ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஷிகேரு இஷிபா  பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர். கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார். தனது ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் (LDP)… Read More »ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து… Read More »இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல்… Read More »யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

  • by Authour

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை… Read More »இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு அனுமதி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி

படகு கவிழ்ந்து 60 பேர் பலி

நைஜீரியா நாட்டில் படகு போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது.  மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. நேற்று வடமத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டம் துங்கன் கலேவில் இருந்து துக்காவுனக்கு… Read More »படகு கவிழ்ந்து 60 பேர் பலி

கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர்… Read More »கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன… Read More »பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு

சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நமது பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று… Read More »5 வருடங்களுக்கு பிறகு மோடி-ஜின் பிங் சந்திப்பு

உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

  • by Authour

உக்ரைன்  ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat)… Read More »உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  இன்று கைது செய்யப்பட்டார்.  . இவர் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொடிருந்தார். அப்போது அரசின் நிதியை  ரூ.1 கோடியே 60 லட்சம்… Read More »இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

  ரஷ்யா-உக்ரைன்   இடையே சுமார் 4  வருடங்களாக  போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.  இதற்காக  ரஷ்ய அதிபர் புதினை அழைத்து கடந்த 15ம்… Read More »ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை – டிரம்ப் தகவல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் இன்று சந்திப்பு

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

  • by Authour

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர்    டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக  போர்… Read More »அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி, டிரம்பை சந்திப்பாரா?

BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்… Read More »BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

இன்று உலக யானைகள் தினம்

இன்று(ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பது. உலகம் முழுவதும் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில்… Read More »இன்று உலக யானைகள் தினம்

இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

 ரஷ்யாவில் இருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிஉள்ளார்.  அதே நேரத்தில் ரஷிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு அமெரிக்க நிறுவனங்களில் இருந்து எண்ணெய்… Read More »இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

புதின், டிரம்ப் விரைவில் சந்திப்பு: ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுமா?

ரஷ்யா, உகரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்க மேலாக போர் நடந்து வருகிறது. இதில் இருபக்கமும் பலத்த  சேதம் ஏற்பட்டுள்ளது.  வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து  குட்டி நாடான உக்ரைன் 3 ஆண்டுகளாக போர் புரிந்து… Read More »புதின், டிரம்ப் விரைவில் சந்திப்பு: ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படுமா?

செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்

  • by Authour

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு  அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என  அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்த்து இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.… Read More »செப்.1ல் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: டிரம்ப் அலறல்

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத… Read More »50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி

ரஷ்​யா – உக்​ரைன் இடையே 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் முழு​மை​யாக நிறுத்​தி​விட்டன.… Read More »ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி

ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

ரஷ்யா, உக்ரைன் போரை தொடர்ந்து  பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதில்லை. அதே நேரத்தில் இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து  கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இது  அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை.… Read More »ரஷ்ய போருக்கு இந்தியா உதவி: டிரம்ப் அபாண்டம்

டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

அமெரிக்க அதிபர்களில் இதுவரை தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய 4பேர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து ஹென்றி கிஸ்ஸிங்கரும் அமைதிக்கான… Read More »டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது- இது தொடர்பாக  டிரம்ப்  தனது… Read More »அமெரிக்கா விதித்துள்ள 25% வரி தற்காலிகமானது தான்- இந்தியா கருத்து

அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது.  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  சுனாமியும் தாக்கியது.   இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா,  ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

குழந்தை பெற்றால் ரூ.1.5 லட்சம்- சீன அரசு புதிய திட்டம்

மக்கள் தொகை என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது சீனா.  அந்த நாட்டின் மக்கள் தொகை  தற்போது  140 கோடியாக உள்ளது.  அதே நேரத்தில் சீனா பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளதால்,  140 கோடி ஜனத்தொகை  சீனாவுக்கு பெரிய… Read More »குழந்தை பெற்றால் ரூ.1.5 லட்சம்- சீன அரசு புதிய திட்டம்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

கேரள நர்ஸ் நிமிஷா மரணதண்டனை ரத்து, ஏமனில் இருந்து திரும்புவாரா?

  • by Authour

கேரள மாநிலம்  பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை… Read More »கேரள நர்ஸ் நிமிஷா மரணதண்டனை ரத்து, ஏமனில் இருந்து திரும்புவாரா?

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள மியன்மரை ஒட்டி உள்ள  தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும்… Read More »தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று உள்ளார். இன்று அவர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான   தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.… Read More »இந்தியா-இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கி சென்ற ஒரு சிறிய ரக  பயணிகள் விமானம் திடீரென ராடாரிலிருந்து காணாமல் போனது. இந்த விமானம், அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால்… Read More »ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கி 50 பேர் பலி

டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

வங்க தேச தலைநகர்  டாக்காவில்  அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI போர் விமானம்  கல்லூரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்,  விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம்… Read More »டாக்கா, கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்

பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

பாகிஸ்தானின் தென்மேற்கு  பகுதியில்  உள்ள பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி  அந்த  பகுதி மக்கள்  பல ஆண்டாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில்… Read More »பாகிஸ்தானில் 29 ராணுவத்தினர் சுட்டுக்கொலை- பலுச் கிளர்ச்சியாளர்கள் அதிரடி

18 நாள் விண்வெளி ஆய்வு முடித்து வெற்றியுடன் வந்தார் சுபான்ஷு

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் பூமியை… Read More »18 நாள் விண்வெளி ஆய்வு முடித்து வெற்றியுடன் வந்தார் சுபான்ஷு

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்  கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா  பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால்  நர்சிங்  படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.  1.1.89ல் இவர் பிறந்தார்.  தற்போது அவருக்கு… Read More »ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக  பிரித்து தரக்கோரி அங்குள்ள  பலுச் அமைப்பினர்  பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் அவ்வப்போது வன்முறையாகவும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இன்று  காலை குவெட்டாவில்… Read More »பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை

குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

மத்திய அமெரிக்காவில் உள்ள  ஒரு சிறிய நாடு குவாட்டமாலா.  இந்த குவாட்டமாலா நாட்டில்  அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.  நேற்று முன்தினம்  மதியம் முதல்  இன்று அதிகாலை வரை… Read More »குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

எலான் மஸ்கின் 3வது கட்சி , வேடிக்கை, அபத்தம்: டிரம்ப் கருத்து

அமெரிக்காவில் 3வது கட்சியை  எலான் மஸ்க் தொடங்கினார்.  இது குறித்து அமெரிக்க அதிபர்  டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் டிரம்ப் வெற்றிக்காக … Read More »எலான் மஸ்கின் 3வது கட்சி , வேடிக்கை, அபத்தம்: டிரம்ப் கருத்து

மீண்டும் ஏறுது தங்கம் விலை- பவுன் ரூ.72,520

   தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே  யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை  உயர்ந்து பின்னர் கணிசமாக… Read More »மீண்டும் ஏறுது தங்கம் விலை- பவுன் ரூ.72,520

5 நாடுகள் சுற்றுப்பயணம், பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்

பிரதமர் மோடி 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்,  கானா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த நாட்டின்  ஜனாதிபதி ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், இன்றும், நாளையும் அவர் கானா… Read More »5 நாடுகள் சுற்றுப்பயணம், பிரதமர் மோடி இன்று புறப்பட்டார்

நோபல் பரிசு ஆசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஉலகின் மிக உயர்ந்த  விருதாக கருதப்படுவது  நோபல் பரிசு.  சுவீடன் நாடு இதனை ஆண்டு தோறும் வழங்குகிறது.  ரொக்க பணம், தங்கபதக்கம், ஒரு பட்டயம் என  வழங்கப்படுகிறது. இந்த விருது என்பது இன்றளவும் கவுரவம்… Read More »நோபல் பரிசு ஆசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

விண்வெளி ஆய்விலும் சாதிக்கும் இந்தியா

விண்வெளி ஆய்விலும் சாதிக்கும் இந்தியா மக்கள் தொகையில் நம்பர் 1 என்பது மட்டும் இந்தியாவுக்கு பெருமையில்லை.  ஒரு வல்லரசாகவும்,  அறிவியல் தொழில் நுட்பத்தில்  வளர்ந்து வரும்  நாடாகவும் தன்னை  பிரகடனப்படுத்த வேண்டிய கடமை இந்தியாவுக்கு… Read More »விண்வெளி ஆய்விலும் சாதிக்கும் இந்தியா

இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

 இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று பகல் 12.01 மணிக்கு… Read More »இந்திய வீரர் விண்வெளி பயணம், வெற்றிகரமாக சென்ற விண்கலம்

டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்- ஈரான் அறிவிப்பு

  • by Authour

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில்… Read More »டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்- ஈரான் அறிவிப்பு

சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

  • by Authour

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த  ஒருவர் தனி நபராக  அங்கு வந்து … Read More »சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த… Read More »ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

  • by Authour

எய்ட்ஸ் நோய் முதன்முதலில்  1981ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.  இந்த  நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரஸ் 1983 ல் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம், தாய்ப்பால், விந்தணுக்கள்  உள்ளிட்ட  உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி பரவுகிறது. கர்ப்பம்… Read More »எய்ட்ஸ்க்கு ஊசி மருந்து கண்டுபிடிப்பு

ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

 இஸ்ரேல்,  ஈரான் இடையே  கடந்த 5 நாட்களாக  உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  ஈரான்    போரில்  இருந்து விலகி கொள்வதுடன்,  ஈரானின் ஆட்சித்தலைவர் அப்துல்லா  காமேனி சரண் அடைய வேண்டும்… Read More »ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

  • by Authour

இஸ்ரேல்,  ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று  இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி… Read More »இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

  • by Authour

 ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. 5ம் நாளாக நீடித்து வருகிறது. இதுவரை  ஈரானில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இஸ்ரேலில் 20க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இருபக்கமும் கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.… Read More »போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான், இஸ்ரேல் இடையே  போர் தொடங்கி உள்ளது. இரு நாடுகளம், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடையும் என்று  கூறப்படுகிறது.  இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க… Read More »ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு

இஸ்ரேல் – ஈரான் நாடுகள்  இடையே  கடந்த  3 தினங்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் 2வது மகன் அவ்னெர் நெதன்யாகுவுக்கும்,  அமித் யார்தெனி  என்ற பெண்ணுக்கும் … Read More »போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு

அமெரிக்காவில் கலவரம் ஏன்? பாதுகாப்பு படையை களமிறக்கினார் டிரம்ப்

  • by Authour

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ்… Read More »அமெரிக்காவில் கலவரம் ஏன்? பாதுகாப்பு படையை களமிறக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் மோதல் முற்றியது

அமெரிக்க அதிபர்,  டிரம்பின்  நெருங்கிய நண்பர்   தொழிலதிபர்  எலான் மஸ்க்.  இவர் டிரம்புக்காக தேர்தல் பணியாற்றினார்.  அதற்க கைமாறாக  எலான் மஸ்க்குக்கு அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ)  உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130… Read More »அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் மோதல் முற்றியது

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு பளார் விட்டாரா அவரது மனைவி?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த 5 தினங்களுக் முன்  வியட்நாம் வந்தார். அரசு முறை  பயணமான இந்த  இந்த பயணத்தில்  அவரது மனைவி பிரிஜிட்டும் உடன் வந்தார்.  விமானம்  வியட்நாமில் தரையிறங்கியதும்,  இம்மானுவேலும்,… Read More »பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலுக்கு பளார் விட்டாரா அவரது மனைவி?

உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

https://youtu.be/cMWNpPphWfs?si=kRglGKse8YojGQ0D1990 வரை உலகம்  இரண்டுபட்டுத்தான் கிடந்தது.  எந்த ஒருநாடும்  அமெரிக்க அணியில் இருக்கும். அல்லது  சோவியத் ரஷ்யா  கூட்டணியில் இருக்கும்.   இந்த நிலையில் தான் சோவியத்   ரஷ்யா  பல காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. அவற்றில் முக்கிய… Read More »உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில்  சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே… Read More »இங்கிலாந்து மாஜி பிரதமர் ஜான்சன் 9 வது குழந்தைக்கு தந்தையானார்

அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் உள்ளது.  இங்கு  பணியாற்றி வந்த ஊழியர்களான ஒரு ஆணும், பெண்ணும், அந்த பகுதியில் உள்ள மியூசியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே… Read More »அமெரிக்காவில், இஸ்ரேலிய காதல் ஜோடி சுட்டுக்கொலை

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் . 82 வயதான இவர் 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார். மீண்டும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட்ட அவர் பின்னர் போட்டியில் இருந்து விலகினார். இந்த… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்பி குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. தற்போது ஏழு குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்… Read More »பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்பி குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!

பலுசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnபாகிஸ்தானின்  மேற்கு பகுதியில்  உள்ளது  பலுசிஸ்தான் மாகாணம்.  இது பாகிஸ்தானின்  பெரிய(44 சதவீத பரப்பு) மாநிலம்.  இங்குள்ள  மக்கள்  பலூச்  எனப்படுகிறார்கள். இந்த மாநிலத்துக்கு பாகிஸ்தான் எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்வதில்லை. அதே நேரத்தில்… Read More »பலுசிஸ்தான் தனி நாடாக பிரகடனம்

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_இந்திய ராணுவம் நேற்று  நடத்திய அதிரடி தாக்குதலில்  பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில்  இன்று காலை  பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூர் விமான  நிலையம்  அருகே அடுத்தடுத்து 3 முறை குண்டு… Read More »பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதிநடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர்… Read More »இந்தியா-பாக். பதற்றத்தை தணிக்க அமெரிக்கா அட்வைஸ்

பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8பஹல்காமில்  26பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதை தொடர்ந்து  இரு நாடுகளிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் போர் மூண்டால்  பாகிஸ்தானுக்கு துருக்கி, சீனா போன்ற நாடுகள் உதவலாம் என்றும்,  கராச்சியில் உள்ள விமானப்படை… Read More »பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்பிய துருக்கி?

போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

.உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  கடந்த 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம்… Read More »போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி

முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

  • by Authour

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ( 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில்  இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர்… Read More »முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர்… Read More »நிதானம் தேவை: பாக், இந்தியாவுக்கு ஐ.நா. அட்வைஸ்

காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்… Read More »காஷ்மீரி்லிருந்து ஒரேநாளில் வௌியேறிய 10,090 சுற்றுலா பயணிகள்

போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி  உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று முன்தினம்… Read More »போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் விலை கடந்த… Read More »ஒரு பவுன் தங்கம் , விரைவில் ரூ.1 லட்சத்தை தொடும்?

நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம்(Lent Days)  கடந்த மார்ச்  6ம் தேதி  சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகள் பிடித்து  ஆங்காங்கே   பவனி சென்றனர். மறுநாள் (திங்கள்) முதல்… Read More »நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

  • by Authour

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான… Read More »தாராளமாக விசா வழங்கும் சீனா: இந்தியாவுடன் திடீர் நட்பு ஏன்?

நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது வீடியோ மூலமாக  தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த… Read More »நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்தில் நாளை நடைபெற உள்ள 6வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுச் சென்றார். காலை… Read More »பிரதமர் மோடிக்கு, தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு

‘நான் உயிரோடு இருக்கிறேன்’ நித்தி வெளியிட்ட வீடியோ

  • by Authour

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர் சாமியார் நித்தியானந்தா, இவர் கர்நாடகம், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தார்.  அப்போது அவர் மீது  மோசடி,  பெண்களை  தவறாக நடத்துதல், பாலியல் குற்றச்சாட்டு என… Read More »‘நான் உயிரோடு இருக்கிறேன்’ நித்தி வெளியிட்ட வீடியோ

2100 பேரை பலி வாங்கிய மியன்மர் நிலநடுக்கம்-மீட்புபணியில் சுணக்கம், மக்கள் தவிப்பு

  மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர்… Read More »2100 பேரை பலி வாங்கிய மியன்மர் நிலநடுக்கம்-மீட்புபணியில் சுணக்கம், மக்கள் தவிப்பு

மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெற்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை… Read More »மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

இன்று காலை  மியான்மரில  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பக்கத்து நாடான தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில்… Read More »தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையாக உள்ளது மியன்மர். இங்கு இன்று காலை  11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்… Read More »மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின்  தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக… Read More »நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.… Read More »மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

  • by Authour

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு… Read More »சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள… Read More »காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்- நாசா நேரடி ஒளிபரப்பு

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுனிதா வில்லியம்ஸ் கடந்த 10 மாதமாக விண்வெளியில் தங்கி உள்ளார்.  அவர் இந்திய நேரப்படி நாளை  அதிகாலை  மணி பூமிக்கு திரும்புகிறார். அவரை அழைத்து வர அமெரிக்காவின் கென்னடி விண்வௌி… Read More »சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்- நாசா நேரடி ஒளிபரப்பு

சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி 10 நாள் பயணமாக விண்வௌிக்கு சென்றனர்.… Read More »சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு

உலக  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்.   இவர் இத்தாலியில் உள்ள வாடிகன்  நகரை தலைமையிடமாக கொண்டு  செயல்படுகிறார்.  கடந்த மாதம் அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.… Read More »உடல் நலம் தேறினார் போப்- புதிய புகைப்படம் வெளியீடு

பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

  • by Authour

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து சிறை பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் கதிகலங்க… Read More »பாக். ரயில் கடத்தலில் பிடிபட்ட 214 பயணிகளும் தூக்கிலிடப்பட்டு கொலையா?

போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யா-உக்ரைன் இடையே  2 வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர்  டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளைமாளிகையில்  நேற்று  செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்… Read More »போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்… ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து… Read More »பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய ரயில்… பயணிகள் மீட்கப்பட்து எப்படி?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல்

  • by Authour

 இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக… Read More »சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல்

பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

  • by Authour

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில்… Read More »பாகிஸ்தான் பிணை கைதிகளை சுற்றி தற்கொலை படை….மீட்பு பணி தாமதம்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

  • by Authour

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது.  இதில்  500க்கும் அதிகமான பயணிகள்  இருந்தனர். இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப்… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

ஹெலிகாப்டர் விபத்து….விமானி உட்பட 3 பேர் பலி..!

அமெரிக்காவில் உள்ள மிசிசிபி (Mississippi) மருத்துவமனையில் நோயாளிகளுக்கு என ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்செஸ் டிரேஸ் பார்க்வே என்ற காட்டுப்பகுதியில், நேற்று (மார்ச் 10) மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று… Read More »ஹெலிகாப்டர் விபத்து….விமானி உட்பட 3 பேர் பலி..!

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ,இந்தி பிரதமர் நரேந்திரமோடி  2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார்.… Read More »மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன்… Read More »9 மாதங்கள் கழித்து மார்ச்-16ல் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..

அமெரிக்காவுக்கு பணியமாட்டேன்- கனடா புதிய பிரதமர் அறிவிப்பு

கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது.… Read More »அமெரிக்காவுக்கு பணியமாட்டேன்- கனடா புதிய பிரதமர் அறிவிப்பு

நிலா சிவப்பாகிறது – 2 நாட்கள் பார்க்கலாம்

  • by Authour

வரும் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது.… Read More »நிலா சிவப்பாகிறது – 2 நாட்கள் பார்க்கலாம்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர்  டிம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற… Read More »அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை… Read More »அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10… Read More »பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்

இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார்.… Read More »இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி…மே மாதம் நடக்கிறது…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு … Read More »ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி…மே மாதம் நடக்கிறது…

கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து  அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை  அந்த நாட்டு அரசு  திருப்பி அனுப்பி வருகிறது. அப்படி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டு,  அவர்களை ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.… Read More »கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணி அளவில்  டொனால்டு டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.… Read More »இந்தியாவுடன் நட்பு மேலும் வளரும்- மோடியை சந்தித்த டிரம்ப் பேட்டி

டிரம்பின் நாடு கடத்தும் நடவடிக்கை: போப் பிரான்சிஸ் கண்டனம்

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதனை அடுத்து அவர்  வரி விதிப்பது, குடியுரிமை சட்டத்தில் மாற்றம் என பல அதிரடி உத்தரவுகளை பிறபித்தார். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும்… Read More »டிரம்பின் நாடு கடத்தும் நடவடிக்கை: போப் பிரான்சிஸ் கண்டனம்

மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது ஏ.ஐ. தொழில் நுட்பம்- பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு)  தொழில் நுட்ப உச்சி மாநாடு நடந்தது.  மாநாட்டுக்கு  பிரான்ஸ் அதிபர்   இம்மானுவேல் மேக்ரான் தலைமை தாங்கினார்.  மாநாட்டை  தொடங்கி வைத்து  இந்திய பிரதமர் மோடி பேசினார். அவா்… Read More »மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது ஏ.ஐ. தொழில் நுட்பம்- பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வருவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

அமெரிக்​க அதிபராக  கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப்  பதவி​யேற்​றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்பு​களில் இருந்து வெளி​யேறு​வது, உலக சுகாதார நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறு​வது,… Read More »இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வருவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத்… Read More »வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: முஜிபுர் ரகுமான் வீடு சூறை

கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு  அமெரிக்காவில் ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது. இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது.தேசிய ஒலிபிடிப்பு கலைகள்… Read More »கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

அமெரிக்கா: விமானம்- ஹெலிகாப்டர் மோதி 64 பேர் பலி

  • by Authour

அமெரிக்காவின்  கான்சாஸ் என்ற இடத்தில் இருந்து  ஒரு விமானம் 60 பயணிகள், 4 ஊழியர்களுடன்  இந்திய நேரப்படி  இன்று காலை 7.30 மணிக்கு வாஷிங்டன்  ரீகன் விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.(அமெரிக்க நேரம் புதன்கிழமை… Read More »அமெரிக்கா: விமானம்- ஹெலிகாப்டர் மோதி 64 பேர் பலி

டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, ‘டிக் டாக்’ சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில்… Read More »டிக் டாக் வெளியிட்ட பாக். சிறுமி சுட்டுக்கொலை- தந்தை வெறி

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில்… Read More »பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள்… Read More »அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப்! மனைவியுடன் செம குத்தாட்டம்.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபரா டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவை தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முன்னாள் அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து… Read More »உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Authour

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (78), ஜனநாயக கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிசை வென்றார். இதன் மூலம்,… Read More »பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

தெலங்கானா மாநிலம்  ஐதராபாத்தை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் அமெரிக்க தலைநகர்  வாஷிங்டனில் தங்கியிருந்து  உயர் கல்வி பயின்று வந்தார்.  அங்கு இன்று  ரவி தேஜா  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இது குறித்து… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று இரவு ட்ரம்ப் பதவியேற்கிறார்

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா… Read More »அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று இரவு ட்ரம்ப் பதவியேற்கிறார்

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு… Read More »ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக… Read More »இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்

பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக… Read More »பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

  • by Authour

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.  இன்று  27 பைசா சரிந்து 86.31 என இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு… Read More »இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து  நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்… Read More »கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஏராளமானோர் பலி

இந்தியாவின் வடக்கு எல்லையாக உள்ள குட்டி நாடு திபெத்.  இங்குஇன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக சீனா அறிவித்து உள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் நேபாளம்,… Read More »திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஏராளமானோர் பலி

விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

விண்வெளியில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்தன. இஸ்ரோவின் CROPS (Compact Research Module for Orbital Plant Studies) சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய… Read More »விண்வெளியில்…காராமணி பயறு விதையில் முதல் ‘இலைகள்’ வெளிவந்தன….

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!..

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5) குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும்… Read More »இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!..

போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி உற்பத்தி ஆலையில் மிக பயங்கரமான விஷ வாயு கசிவு ஏற்பட்டது. உலகையே உறைய வைத்த இந்த கொடூரமான விஷ வாயு கசிவு விபத்தில்… Read More »போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால்… Read More »அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உருவாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. அவர்களுக்கு பதில்… Read More »பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

  • by Authour

ஆங்கில புத்தாண்டு 2025ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. வாணவேடிக்கை நடத்தவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. உலகில் முதலாவதாக, பசுபிக்… Read More »கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 809 கோடி

2024ம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடியப்போகிறது. அதைத்தொடர்ந்து நாம் 2025ம் ஆண்டுக்குள்  நுழையப்போகிறோம்.  2025 புத்தாண்டு தினத்தில்  உலக மக்கள் தொகை  (8.09 பில்லியனாக) 809 கோடியாக இருக்கும் என்று அமெரிக்க… Read More »2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 809 கோடி

அமெரிக்க அதிபராகப்போகும் டிரம்ப்க்கு ரூ.42 கோடி அபராதம்

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர்மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள்… Read More »அமெரிக்க அதிபராகப்போகும் டிரம்ப்க்கு ரூ.42 கோடி அபராதம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று காலமானார். அவருக்கு வயது 100 .    1977-81  வரை அவர் அமெரிக்க அதிபராக இருந்தார். ஜனநாயக  கட்சி சார்பில் இவர்   வெற்றி பெற்று அமெரிக்காவின்… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

கஜகஸ்தானில் விமான விபத்து 58 பேர் பலி…

  • by Authour

அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது.… Read More »கஜகஸ்தானில் விமான விபத்து 58 பேர் பலி…

எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது, டிரம்ப் உறுதி

  • by Authour

 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்த எலான் மஸ்க், அவரது பிரசாரத்திற்கு உதவ சுமார் 2,000 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டார். மேலும், பல மேடைகளில் டிரம்பிக்கு ஆதரவாக எலான்… Read More »எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது, டிரம்ப் உறுதி

அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி… Read More »அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

  • by Authour

இலங்கை முல்லைத்தீவில் இன்று காலை ஒரு நாட்டுப்படகு கரை ஒதுங்கியது. அதில்  பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் இருந்தனர். அவர்களில் பலர்  சோர்வுடன் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதை அறிந்த  முல்லைத்தீவு மீனவர்கள் … Read More »50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

  • by Authour

இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது மயோட் தீவு. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்தொகை  கொண்ட இந்த தீவை நேற்று சிடோ என்ற புயல்… Read More »மயோட் தீவில் புயல் தாக்குதல்…..1000 பேர் பலி

சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு

  • by Authour

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர்.… Read More »சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு

ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில்  108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும்  ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக  கம்மம்… Read More »ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

  • by Authour

தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்து 5 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம்… Read More »தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

  • by Authour

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி… Read More »வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப்… Read More »தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

  • by Authour

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ்க்கு,  அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில்  இத்தாலியில் உள்ள … Read More »வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில்  2வது பெரிய நகரமான  நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று  உள்ளூர்  அணிகளுக்கு  இடையே கால்பந்து போட்டி நடந்தது.  இந்த போட்டியின்போது  நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள்… Read More »கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46வது… Read More »மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

தெலங்கானா மாநிலம் குமரம்பீம்  ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம்  அருகே  கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை புலி தாக்கியது.  உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி… Read More »புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1804 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுக்க முன்வந்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப்… Read More »கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

  • by Authour

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  கடந்த 2 வருடமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகிறது. தற்போது, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.  இதை… Read More »உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

  • by Authour

இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அநுர குமார திசநாயகவின் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து  இலங்கை பிரதமர்  மற்றும் அமைச்சர்கள் தேர்வு இன்று நடந்தது.    இலங்கையின்… Read More »கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இதன் அடிப்படையில்  பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை… Read More »40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

  • by Authour

தென்மேற்கு பசிபிக்  கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு பப்வுவா நியூ கினியா. இது நியூ கினியாவின் கிழக்குப் பகுதி மற்றும் பல சிறிய கடல் தீவுகளை உள்ளடக்கியது. இதன்  மேற்கில் இந்தோனேசியா,… Read More »பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

  • by Authour

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி  பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

  • by Authour

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து போன்ற… Read More »அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வரலாற்று வெற்றி பெற்றார்.  புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்து வருகிறார். முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக… Read More »அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

error: Content is protected !!