Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள… Read More »ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

  • by Editor

துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட… Read More »துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

  • by Editor

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால… Read More »ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

  • by Editor

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஊசிகளை சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்ட்டுள்ளதாக வெளியாகி இருக்கும்… Read More »ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

  • by Editor

அண்மையில் நியூசிலாந்தின் வட தீவில் கரையை கடந்த வையானு (Vaianu) புயல் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்வெட்டு ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் அவர்கள் வசித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டு… Read More »நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

  • by Editor

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து… Read More »நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

  • by Editor

மகாராஷ்டிராவின் பாராமதி இடைத்தேர்தல் ரேஸில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அஜித் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா போட்டியின்றி தேர்வாகும்… Read More »தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

நதியில் 11,000 லிட்டர் பாலை கொட்டி வினோத வழிபாடு

  • by Editor

மபியில் நர்மதா நதியில் மத வழிபாட்டின்போது 111,000 லிட்டர் பாலை நதியில் கொட்டி பக்தர்கள் வினோத செயலில் ஈடுபட்ட வீடியோ வௌியாகி அதிர்ச்சிையை ஏற்படுத்தியுள்ளது. 7.7.7 லட்சம் மதிப்பிலான இந்த பா்ல நதியில் கலந்துள்ளதால்,… Read More »நதியில் 11,000 லிட்டர் பாலை கொட்டி வினோத வழிபாடு

“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள்… Read More »அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

error: Content is protected !!