Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏராளமான பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து… Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர்பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் ரூ 8.2 கோடிக்கு ஏலம்…

  • by Editor

இங்கிலாந்து: டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாதுகாக்கும் உடை (Life jacket) ஏலம் விடப்பட்டது. லண்டனில் நடந்த ஏலத்தில் அந்த உடை ரூ 8.2 கோடிக்கு விலை போனது. டைட்டானிக் கப்பல் விபத்தில் சிலர் மட்டுமே… Read More »டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர்பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் ரூ 8.2 கோடிக்கு ஏலம்…

ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

  • by Editor

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… Read More »ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

  • by Editor

WWE ரெஸில்மேனியா போட்டியில் ஓபா ஃபெமியிடம் தோல்வியடைந்தவுடன், ஓய்வு பெறுவதை குறிக்கும் விதமாக பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் தனது கையுறைகளையும் காலணிகளையும் கழற்றியதால் ரசிகர்கள் சோகம். ரெஸில்மேனியாவில் யாரும் தோற்கடிக்க முடியாத… Read More »பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகள் சுட்டுக்கொலை

  • by Editor

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய… Read More »அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகள் சுட்டுக்கொலை

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள… Read More »ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

  • by Editor

துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட… Read More »துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

  • by Editor

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால… Read More »ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

  • by Editor

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஊசிகளை சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்ட்டுள்ளதாக வெளியாகி இருக்கும்… Read More »ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

  • by Editor

அண்மையில் நியூசிலாந்தின் வட தீவில் கரையை கடந்த வையானு (Vaianu) புயல் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்வெட்டு ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் அவர்கள் வசித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டு… Read More »நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

error: Content is protected !!