Skip to content

ஈரோடு இடைத் தேர்தல் 2025

ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில்  நாளை மறுநாள்(புதன்)   இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்… Read More »ஈரோடு கிழக்கு பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிகிறது..

கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நபர்களிடமும் அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி… Read More »கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நேற்று 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு: முதியவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடக்கிறது.   பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.இதில்  திமுக சார்பில்  வி.சி. சந்திரகுமார்,  நாதக சார்பில்  சீதாலட்சுமி  மற்றும் சுயேச்சைகள்… Read More »ஈரோடு கிழக்கு: முதியவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்

error: Content is protected !!