Skip to content

இந்தியா

உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி 48 இடங்கை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.   பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர்… Read More »உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

  • by Authour

 விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர… Read More »இன்று விமானப்படை தினம்….. பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

எதிர்பாராத திருப்பம்….. அரியானாவில் பாஜக முந்துகிறது

  • by Authour

அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.  இன்ற வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  அனைத்து கருத்து கணிப்புகளும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையும் என கூறி இருந்தது. இன்று… Read More »எதிர்பாராத திருப்பம்….. அரியானாவில் பாஜக முந்துகிறது

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

அரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக 5ம் தேதி தேர்தல் நடந்தது.  இன்று  அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில்  காங்கிரஸ் , மா. கம்யூகூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ்… Read More »அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி…. காஷ்மீரிலும் காங் கூட்டணி முந்துகிறது

டில்லியில் மாலத்தீவு அதிபர்….. பிரதமர் மோடியுடன் பேச்சு

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக  நேற்றுடில்லி  வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு  இணை மந்திரி கீர்த்தி… Read More »டில்லியில் மாலத்தீவு அதிபர்….. பிரதமர் மோடியுடன் பேச்சு

பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

டில்லியின் மகிபல்பூர் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 560 கிலோ கொக்கைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,600 கோடி ஆகும். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.… Read More »பாஜக ஆட்சி செய்யும்……ம.பி.யில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

  • by Authour

அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்   நடந்தது.  காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக… Read More »அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு, காங்கிரஸ், தேசிய… Read More »காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேத் நகர் பகுதியில், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி துபே ஆகியோர் இணைந்து ‘ரிவைவல் வேர்ல்ட்’ என்றசிகிச்சை மையத்தைத் தொடங்கினர். அங்கு அவர்கள்… Read More »இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

நாடு முழுவதும்…….இண்டிகோ விமான சேவை பாதிப்பு

இந்தியா முழுவதும் இன்றுஇண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது.   கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப  கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதால்,  விமான டிக்கெட்கள்  முன்பதிவு செய்ய முடியவில்லை.  விமானத்தில் ஏறவும் முடியவில்லை என பயணிகள்… Read More »நாடு முழுவதும்…….இண்டிகோ விமான சேவை பாதிப்பு

error: Content is protected !!