Skip to content
Home » இந்தியா » Page 33

இந்தியா

பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

  • by Senthil

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்  உள்ளே புகுந்த நபர்கள்,  அங்கு  புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர்  போலீசில்… Read More »பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2பேர்  திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… Read More »நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

பாராளுமன்ற சம்பவத்தின் மூளை லலித் ஜா … போலீசில் சரண்..

கடந்த 13ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபாவில் அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ணப் புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி,… Read More »பாராளுமன்ற சம்பவத்தின் மூளை லலித் ஜா … போலீசில் சரண்..

கனிமொழி எம்.பி. சஸ்பெண்ட்….சபாநாயகர் நடவடிக்கை…

  • by Senthil

மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து  புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு… Read More »கனிமொழி எம்.பி. சஸ்பெண்ட்….சபாநாயகர் நடவடிக்கை…

கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Senthil

மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து  புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும்  பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு… Read More »கரூர் ஜோதிமணி உள்பட 5 காங். எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Senthil

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும்  ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும்  நாடு .  அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி … Read More »நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

எனது மகனுக்கு மூளை சலவை.. மக்களவையில் ஏறி குதித்தவரின் தந்தை பேட்டி

மக்களவையில் இன்று அத்துமீறி நுழைந்த இருவரை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவிக் குதித்து தப்பிக்க முயன்ற நபர்களை எம்.பி.க்கள் பிடித்தனர். அவர்கள்… Read More »எனது மகனுக்கு மூளை சலவை.. மக்களவையில் ஏறி குதித்தவரின் தந்தை பேட்டி

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

  • by Senthil

குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட  ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில்  விசாவிதார் தொகுதியில் … Read More »குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதியம் திடீரென 2 பேர் கோஷம் போட்டு சபாநாயகரை நோக்கி ஓடிய நிலையில் புகை குப்பிகளையும் வீசினர்.  இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கர்நாடக மாநிலம்… Read More »பாஸ் வழங்கிய பாஜக எம்.பியிடம் விசாரணை…… எம்.பிக்கள் பாஸ் வழங்கவும் தடை

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர்… Read More »மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

error: Content is protected !!