Skip to content

இந்தியா

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கீழடி தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் மாற்றம்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசிவங்கை மாவட்டம் கீழடியில்  தொல்லியல் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில்  தமிழர்களின் நாகரீகம் 5 ஆயிரம்  ஆண்டுகள் தொன்மையானது என கண்டறியப்பட்டது. இதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை கீழடியில் தொல்பொருள் … Read More »கீழடி தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் மாற்றம்

கைதை எதிர்த்து, ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு

ஆள் கடத்தல் வழக்கில்  தமிழக  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர்  தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான… Read More »கைதை எதிர்த்து, ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு

விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

  • by Authour

விஞ்ஞானி, எழுத்தாளா் என பன்முகத்தன்மை கொண்ட, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. நெல்லையை பூர்விகமாக கொண்ட விஞ்ஞானி சு.முத்து 1951 மே 10… Read More »விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

2027 மார்ச் 1ம் தேதி சாதி வாரி கணக்கெடுப்பு தொடக்கம்

  • by Authour

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்  இன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த  பணியில் 34 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தப்பட… Read More »2027 மார்ச் 1ம் தேதி சாதி வாரி கணக்கெடுப்பு தொடக்கம்

ஈரான் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி

  • by Authour

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த… Read More »ஈரான் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி

அகமதாபாத் விமான விபத்து- பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு!

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJW2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு… Read More »அகமதாபாத் விமான விபத்து- பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு!

விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

  • by Authour

   அகமதாபாத் விமான விபத்தில் ஒரு  பெண்ணும் 10 நிமிட தாமதத்தால் உயிர் தப்பி உள்ளார். குஜராத்  மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர்  பூமி சவுகான்.  சுமார் 33 வயது பெண்.  இவர்   திருமணம்… Read More »விமானத்தை தவற விட்டதால் உயிர்தப்பிய பெண்

241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள்,… Read More »241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன?

விமான விபத்து சோகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று மதியம் ஏற்பட்ட  விமான விபத்து இந்தியாவையே  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆம் மதியம்  1.39 மணிக்கு  அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்  மொத்தம் 242… Read More »விமான விபத்து சோகம்

error: Content is protected !!