Skip to content

இந்தியா

சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவிற்கு நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, திரௌபதி முர்மு இன்று ஆரத்தி நிகழ்ச்சியுடன் சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திலும் பங்கேற்கிறார். இதற்காக,… Read More »சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே… Read More »குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 8 முதல் 17ம் தேதி வரை தீபாவளி சிறப்பு… Read More »தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »மாவோயிஸ்டு பெண் தளபதி போலீசில் சரண்

பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை… Read More »பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த… Read More »எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

error: Content is protected !!