Skip to content

இந்தியா

நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ்…10 பேர் பலி…

இமாச்சலபிரதேச மாநிலம் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், பிலஸ்பூரின் பாலு நகர்… Read More »நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ்…10 பேர் பலி…

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் ஹுலிகி நகரில் ஹுலிகியம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு பண்டிகை காலங்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று அம்மனை வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடகு… Read More »பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…

500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீச்சு…மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், பிஜாவர் நகரின் 15வது வார்டுக்கு உட்பட்ட ராஜா தலாப் குளத்தில், நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணியாளர்கள் குளத்தை சுத்தம் செய்யும்… Read More »500 வாக்காளர் அட்டைகள் குளத்தில் வீச்சு…மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

போக்குவரத்து நெரிசலால் தாமதம்…கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்…

டெல்லி அடுத்த குருகிராமில் ஊபர் கார் ஓட்டுநர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பெண் பயணி பயணக்… Read More »போக்குவரத்து நெரிசலால் தாமதம்…கார் வாடகை ரூ.300 தர மறுத்து ஓட்டுநருடன் பெண் வாக்குவாதம்…

ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவின் ஏடிஜிபி புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார்.… Read More »ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார்.விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் என்பவரின் மனைவி குஷி என்பவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 முறை தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகக்… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் மயில் கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அக்கிராமத்தில் தெருநாய் கடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். தெருநாய் கடியில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது,… Read More »தெருநாய் கடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியவரை கடித்த தெருநாய்

காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (62) அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். தொழிலாளி வேலுசாமி இன்று காலை வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்ய… Read More »காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

error: Content is protected !!