Skip to content

இந்தியா

ராகுலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பிரியங்கா?

  • by Authour

தமிழ்நாடு, கேரளாவில் கடந்த  ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி போட்டியிட்டார்.   அவர் உபியில்  ரேபரேலி … Read More »ராகுலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பிரியங்கா?

மகாராஷ்ட்ரா முதல்வர் ஆகிறார்….. தேவேந்திர பட்னாவிஸ்

  • by Authour

மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக தனித்து 125 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான  ஏக்நாத் ஷிண்ட்  கட்சி 56 இடங்களிலும்,  அஜித் பவார் கட்சி… Read More »மகாராஷ்ட்ரா முதல்வர் ஆகிறார்….. தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் பாஜக அமோக வெற்றி….. ஜார்கண்ட் மீண்டும் ஜேஎம்எம் ஆட்சி

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.  மராட்டியத்தில் ஒரே கட்டமாகவும்,  ஜார்கண்டில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது. இந்த இடைத் தேர்தலில் பதிவான… Read More »மராட்டியத்தில் பாஜக அமோக வெற்றி….. ஜார்கண்ட் மீண்டும் ஜேஎம்எம் ஆட்சி

எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

  • by Authour

பீகார் மாநிலத்தில்  தராரி,  ராம்கர்,  பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடந்தது. இன்று அங்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 4 தொகுதிகளிலும்  பிரசாந்த் கிஷோரின்  புதிய கட்சியான   ஜன் சூராஜ்( மக்கள்… Read More »எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288… Read More »மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7… Read More »மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு  இன்ற காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே… Read More »முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

error: Content is protected !!