Skip to content

இந்தியா

பிரியங்கா காந்தி…. எம்.பியாக பதவியேற்றார்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா காந்தி அபார வெற்றி பெற்றார்.  அவர் இன்று மக்களவையில்  எம்.பியாக பதவி  ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து … Read More »பிரியங்கா காந்தி…. எம்.பியாக பதவியேற்றார்

மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

  • by Authour

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தம் உள்ள 288  இடங்களில், ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது.  235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக 132 இடங்களை பிடித்தது.… Read More »மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

  • by Authour

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்காவில்,  குற்றச்சதி, பங்கு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முதன் முறையாக ஒப்பு கொண்டுள்ளது. அதே… Read More »அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்

கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

  • by Authour

குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி வல்சாத் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . வாபி, வல்சாத், சூரத் மற்றும் உத்வாடா… Read More »கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து… Read More »வெளிநாடு தப்பி சென்றது ஏன்? லலித் மோடி பகீர் தகவல்

ரகுமான் எனது தந்தை போன்றவர் .. மோகினி டே வீடியோ..

  • by Authour

திரையுலகில் புகழ்பெற்றவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கி விடும். அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக அனைவராலும் கை காட்டப்படுபவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தங்களது 29 வருட… Read More »ரகுமான் எனது தந்தை போன்றவர் .. மோகினி டே வீடியோ..

ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஷிண்டே….. மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் பட்னாவிஸ்

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி  கூட்டணி 235 இடங்களை பிடித்து  அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 23ம் தேதி  தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்னும்  புதிய முதல்வர்… Read More »ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஷிண்டே….. மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் பட்னாவிஸ்

எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொட ர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக  நாடாளுமன்ற வளாகத்தில்  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். கூட்டம்… Read More »எதிர்க்கட்சிகள் முழக்கம்…… நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

error: Content is protected !!