Skip to content
Home » இந்தியா » Page 25

இந்தியா

டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

மேற்கு இந்திய தீவில் நடந்த உலக டி20 கிரிக்கெட்  இறுதிப் போட்டியில்  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி  பெற்றது.  இந்த அணிக்கு இந்தியா முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.  பாகிஸ்தான் கிரிக்கெட்… Read More »டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

மீண்டும் திகாரில் அடைக்கப்பட்ட கேஜ்ரிவால்..

  • by Senthil

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கடந்த 26ம் தேதி கைது செய்தது. அன்றைய தினமே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.… Read More »மீண்டும் திகாரில் அடைக்கப்பட்ட கேஜ்ரிவால்..

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ இன்ஸ்டாகிராமில்  பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி,… Read More »மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

  • by Senthil

உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யு.ஜி.சி. நெட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகளை மீண்டும் நடத்த  தேர்வு முகமை முடிவு செய்து அதற்கான தேதியை  தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட்… Read More »யு.ஜி.சி. நெட் மறுதேர்வு…… தேதி அறிவிப்பு

மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவருடைய மருமகள் அஜ்மிரி பேகம் (28 ). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகளுக்கு… Read More »மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அம் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதையடுத்து அவர் … Read More »ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி

மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

  • by Senthil

நீட்  குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று  காலை  மக்களவையும், மாநிலங்களவையும் அமளி துமளியானது . இதனால் இரு அவைகளும்… Read More »மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Senthil

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவு மோசடிகள் நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.  கருணை மார்க் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நி்லையில் இன்று காலை 11 மணிக்கு… Read More »நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

காற்றுடன் பலத்த மழை……டில்லி விமான நிலைய கூரை சரிந்து 3 பேர் பலி

தலைநகர் டில்லியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான கோடை வாட்டி வதைத்த்தது.  குடிநீருக்காக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் டில்லியில்  நேற்று  கனமழை   கொட்டியது.  நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் மழை தொடர்ந்து… Read More »காற்றுடன் பலத்த மழை……டில்லி விமான நிலைய கூரை சரிந்து 3 பேர் பலி

error: Content is protected !!