Skip to content
Home » இந்தியா » Page 247

இந்தியா

சீன வீரர்கள், அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல் ஏன்? பகீர் தகவல்கள்

  • by Senthil

இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்ற பெயரிலான அரிய வகை மூலிகைகள் வளர்ந்து காணப்படுகின்றன. தென்மேற்கு சீனாவிலும் இவை உள்ளன. இமயமலையின் தங்கம் என… Read More »சீன வீரர்கள், அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல் ஏன்? பகீர் தகவல்கள்

கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிக்ஸி பார்சல் ஒன்று வெடித்தது. இதன் காரணமாக கூரியர் நிறுவன ஊழியரின் கைகால் முகம் உள்பட பல… Read More »கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்த இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களின்… Read More »தமிழக ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய… Read More »பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள்… Read More »விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. பகல்பத்து திருநாளில் 5ம் நாள் விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் இன்று அதிகாலை பாண்டியன் கொண்டை,ரத்தின… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத… Read More »சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்

கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

  • by Senthil

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை கேரளாவில் அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

கேரளாவில் கோழிக்கோடு விமான  நிலையத்திற்கு  துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இதில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஹலா (19) என்ற இளம்பெண்  பயணம் செய்தார். இவர் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனை… Read More »உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்..

  • by Senthil

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் பேராபத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர்… Read More »கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்..

error: Content is protected !!