Skip to content
Home » இந்தியா » Page 23

இந்தியா

உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பையின் பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாகி முத்திரை பதித்தது.… Read More »உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

சிபிஐ துன்புறுத்துகிறது… ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் மனு..

டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் இருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை… Read More »சிபிஐ துன்புறுத்துகிறது… ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் மனு..

மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீத பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின்  அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது.  மதம் சார்ந்த அரசியலை… Read More »மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு… Read More »122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

தேசிய ஜனநாய கக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலையில் நடைபெற்றது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது… Read More »ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் நடத்தினார். கூட்டத்தில் வரும்… Read More »உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார்.  பிரதமர் உரை முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு… Read More »135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. காங்கிரஸ் வெட்கமின்றி… Read More »13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.… Read More »543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல்… Read More »ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

error: Content is protected !!