Skip to content

இந்தியா

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

கர்நாடகத்தில்   அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த  விவகாரம்  இன்று நாடாளுமன்றத்திலும் எதிரோலித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று காலை 11 மணிக்கு… Read More »கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் அமளி, அவை ஒத்திவைப்பு

புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்

 புதுச்சேரி மாநில  பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்சம் பெற்றதாக  சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவையில்  இன்று எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சித் தலைவர்… Read More »புதுச்சேரி சட்டமன்றம்: திமுக எம்.எல்.ஏ. சிவா குண்டுகட்டாக வெளியேற்றம்

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

  • by Authour

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து… Read More »டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

  • by Authour

தொகுதி மறுசீரமைப்பில்  தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தும் அளவுக்கு  தமிழகத்திலும் உயர்த்த வேண்டும்  என்ற உத்தரவாதத்தை பிரதமர் தரவேண்டும்என வலியுறுத்தி  நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் போராடி… Read More »தொகுதி மறு சீரமைப்பு போர்: நாடாளுமன்றம் நாள்முழுவதும் முடக்கம்

என்ஆர்ஐ நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண்நேரு கேள்வி

பெரம்பலூர் திமுக எம்.பி. அருண்நேரு நாடாளுமன்றத்தில்  என்ஆர்ஐ  எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பி பேசினார். “நாட்டின் அனைத்து சொத்து பதிவு நடவடிக்கைகளுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, ஆதார்… Read More »என்ஆர்ஐ நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண்நேரு கேள்வி

பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை… Read More »பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் சரக பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில்… Read More »பெங்களூரு இன்ஜினியருக்கு வந்த சோதனை- போலீசுக்கு வந்த விசித்திர வழக்கு

65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

  • by Authour

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் (இபிஐசி) ஆதாரை இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ-யின் சிஇஓ, உள்துறை செயலர், சட்ட செயலர், தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,… Read More »65கோடி வாக்காளர்கள் ஆதார் இணைப்பு- தேர்தல் ஆணையம் தகவல்

குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

  • by Authour

கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா?. துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு எவ்வளவு?, துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?… Read More »குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்

தொகுதி சீரமைப்பு: டில்லியில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

தொகுதிகள் மறுசீரமைப்பு அடுத்த வருடம் நடைபெற உள்ளது.  அப்படி மறு சீரமைப்பு நடைபெறும்போது,   தமிழ்நாட்டில்  தொகுதிகளின் எண்ணிக்கை  குறையும். அல்லது இதே அளவில் நீடிக்கும்.  ஆனால் வட மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை  அதிக அளவில்… Read More »தொகுதி சீரமைப்பு: டில்லியில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!