Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

அகமதாபாத்தில் ஏ.ஐ. மோசடி: தொழிலதிபரின் போலி வீடியோ மூலம் ஆதார் மொபைல் எண் மாற்றம்

  • by Editor

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் புகைப்படத்தை ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தத்ரூப வீடியோவாக உருவாக்கி, அவரது ஆதாருடன் பதியப்பட்ட, ‘மொபைல் போன்’ எண்ணை மாற்றி ரூ.25,000 கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. குஜராத்… Read More »அகமதாபாத்தில் ஏ.ஐ. மோசடி: தொழிலதிபரின் போலி வீடியோ மூலம் ஆதார் மொபைல் எண் மாற்றம்

மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 29 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது.… Read More »மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

இனி ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் இல்லை! கிரெடிட் கார்டு விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றம்

  • by Editor

கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தற்போதுள்ள… Read More »இனி ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் இல்லை! கிரெடிட் கார்டு விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றம்

போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஷம்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரம். இவர் மீது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் போக்சோ, திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 14… Read More »போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

  • by Editor

மத்திய பிரதேச மாநிலத்தில் 9 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான 785 புலிகள் அங்கு இருந்தன. சமீப காலங்களில் இங்கு அதிக எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்து உள்ளன.… Read More »மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

  • by Editor

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை… Read More »சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியமானது ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவைவிட ஏனாமில் பெட்ரோல், டீசல் ரூ.12 முதல் ரூ.14 வரை குறைவு என்பதால் ஆந்திராவின்… Read More »மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Editor

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

  • by Editor

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25)… Read More »செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20… Read More »மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

error: Content is protected !!