Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக… Read More »லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

  • by Editor

பேடிஎம் பேமென்ட் வங்கிக்கான உரிமத்தை (License) இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடும்,… Read More »பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத்… Read More »ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

  • by Editor

டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில்… Read More »டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக குறுக்கு வழிகளைப் பின்பற்றி ராணுவத்தை ஏவுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், சுமார்… Read More »“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

  • by Editor

புதுச்சேரியில் வெப்ப அலை காரணமாக வருகிற 27-ம்தேதி முதல் மே 31-ந்தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- புதுச்சேரி, காரைக்கால் மற்றும்… Read More »புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

ஆர்பிஐ புதிய விதி 2026: இனி ரூ.15,000 வரையிலான கட்டணங்களுக்கு ஓடிபி தேவையில்லை

  • by Editor

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் மற்றும் மாதத் தவணைகளுக்கு தானாகவே டெபிட் செய்யும் ஆப்ஷன் கொடுத்திருந்தால்,… Read More »ஆர்பிஐ புதிய விதி 2026: இனி ரூ.15,000 வரையிலான கட்டணங்களுக்கு ஓடிபி தேவையில்லை

பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

  • by Editor

மும்பையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், மாநில அமைச்சரைச் சந்தித்து ஆவேசமாக முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், எதிர்க்கட்சியான… Read More »பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

  • by Editor

நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816… Read More »தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

  • by Editor

கொச்சி அருகே உள்ள ஆனைக்குளம் வனப்பகுதியில் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து வந்தன. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்… Read More »பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

error: Content is protected !!