Skip to content

இந்தியா

லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு… Read More »லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகக் கேலி செய்ததைக் கேட்டு மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் சீனிவஸ்தா மற்றும்… Read More »கணவர் கிண்டல் செய்ததால் விபரீதம்: லக்னோவில் காதல் மனைவி தற்கொலை

ஏடிஎம்மில் இனி ரூ.10, ரூ.20 நோட்டுகள்: மத்திய அரசின் அதிரடி ‘ஹைப்ரிட்’ திட்டம்

  • by Editor

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கிராமப்புற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்னும் ரொக்கப் பணத்தையே அதிகம் சார்ந்துள்ளனர். ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 மற்றும் ரூ.200 தாள்களே கிடைப்பதால், அவற்றுக்குச் சில்லறை பெறுவதில் மக்கள்… Read More »ஏடிஎம்மில் இனி ரூ.10, ரூ.20 நோட்டுகள்: மத்திய அரசின் அதிரடி ‘ஹைப்ரிட்’ திட்டம்

சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதிலடியில், இரண்டு… Read More »சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்

  • by Editor

தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தைச் சேர்ந்த தசரத் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோருக்கு சுரேகா (26) என்ற மகள் உள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி… Read More »தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்

திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட… Read More »திருமண வற்புறுத்தல்: காதலியைக் கொன்று பலாத்காரம் செய்த கொடூரன்

ஆதார் பயனர்களுக்கு நற்செய்தி: மொபைல் ஆப் மூலமே இனி முகவரி மற்றும் போன் எண் மாற்றம் செய்யலாம்

  • by Editor

இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள ஆதாரில், பிழைகளைத் திருத்துவதை எளிதாக்க ஆதார் ஆணையம் “e-Aadhaar App” எனும் புதிய செயலியை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்லாமல்,… Read More »ஆதார் பயனர்களுக்கு நற்செய்தி: மொபைல் ஆப் மூலமே இனி முகவரி மற்றும் போன் எண் மாற்றம் செய்யலாம்

உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

  • by Editor

மகாராஷ்டிரா, பாராமதி விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. விமானத்தின் தரவுகள், விமானிகளின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்பு பெட்டி மீட்கப்பட்ட‌து. டிஜிசிஏ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள்… Read More »உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

26 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சண்டிகாரில் 10 அரசுப் பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என மொத்தம் 26 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குடியரசு தின கொண்டாட்டம் முடிந்த இரண்டு நாட்களில்,… Read More »26 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்

5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

  • by Editor

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும்… Read More »5 மாநில சட்டசபை தேர்தல்: பிப். 4-ல் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

error: Content is protected !!