Skip to content

இந்தியா

ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த… Read More »ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜூ (35), தனது மனைவி சுனிதாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். முனிராஜூ – சுனிதா தம்பதிக்கு திருமணமாகி 13… Read More »“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

நாளை மாசி மகம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை மார்ச் 3 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் உள்ள அனைத்து அரசு,… Read More »புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

  • by Editor

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை. ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, போரில் கொல்லப்பட்டார்.… Read More »இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

  • by Editor

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இன்றும்… Read More »சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

  • by Editor

பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல். லெபனானில் இருந்து ஆதரவு அமைப்பான ஹெஸ்போல்லா இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசியது. இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து லொனானின் 50 நகரங்களில் பதறியபடி மக்கள்… Read More »மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

  • by Editor

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் (22) என்ற வாலிபருக்கும், பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி… Read More »பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி (29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் வீட்டில்… Read More »ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து… Read More »ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக… Read More »வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

error: Content is protected !!