Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தது. விசாரணையில் நீச்சல் குளமே அந்த குடும்பத்துக்கு சொந்தமானதுதான் என்பதும், தாய்-மகள்களுக்கு நீச்சல்… Read More »பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

இனி பேலன்ஸ் செக் செய்யக் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

  • by Editor

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது பெருகிவிட்டது. சாதாரண பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் கடை வீதிக்கு போனால் பர்ஸ் நிறைய பணம் வைத்துகொண்டு செல்ல… Read More »இனி பேலன்ஸ் செக் செய்யக் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

  • by Editor

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரி உள்ள துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு உள்ள மக்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் அல்லது தொழிற்சாலை ஸ்பிரிட்… Read More »பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

  • by Editor

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்மொழிப் பாடத்திட்டம் (Three-Language Formula) பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.… Read More »CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30), அர்ச்சனா (30). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும்… Read More »கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

  • by Editor

மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், தான் அண்ணனாகக் கருதும் ஜெயன் சிவானந்தன் நாயரிடம்… Read More »பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு… Read More »வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்: மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவர்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தைக் கணவர் கடித்துக் குதறிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹமீர்பூர் மாவட்டம் பிர்ஹத் கிராமத்தைச் சேர்ந்த பூல்கான் – பானா தம்பதியிடையே… Read More »உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்: மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவர்

இந்தியக் கலை உலகின் புதிய உச்சம்: ரூ.167 கோடியைக் கடந்த ரவி வர்மாவின் ஓவியம்

  • by Editor

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியமான ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா ஓவியம் மும்பையில் உள்ள நிறுவனத்தின் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் இந்திய கலை படைப்புகளில்… Read More »இந்தியக் கலை உலகின் புதிய உச்சம்: ரூ.167 கோடியைக் கடந்த ரவி வர்மாவின் ஓவியம்

error: Content is protected !!